மதுரை மாநகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது : 143 சவரன் நகை மீட்பு.!!! மதுரை மாநகர் தெப்பக்குளம், விளக்குத்தூண், தெற்குவாசல்,தல்லாகுளம் செல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 22 கொள்ளை சம்பவம் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் ஆய்வு நடத்தியதில் சென்னை சேர்ந்த கார்த்திக் மற்றும் மதுரை சேர்ந்த ராஜேஸ்குமார்( திருநங்கை) மற்றும் அருண்குமார்(திருநங்கை)மூன்று பேரிடம் இருந்து சுமார் 143 சவரன் நகை மீட்பு துரிதமாக செயல்பட்டு […]
Month: July 2021
நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் அடிக்கடி நிகழும் விபத்துக்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை
நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் அடிக்கடி நிகழும் விபத்துக்கள்.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை தேசிய நெடுஞ்சாலையில் முன்னறிவிப்பு எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் திடீரென சாலையை இரண்டாகப் பிரித்து அமைக்கப்பட்ட சிமெண்ட் கட்டுமான ஒருவழிப்பாதையால்ஒரே நாளில் ஆறு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை – தொண்டிதேசிய நெடுஞ்சாலையில் நாட்டரசன்கோட்டை தண்ணீர்பந்தல்பேருந்து நிறுத்தம் அருகே நாட்டரசன்கோட்டை விலக்கு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்காதிருப்பதற்காக நெடுஞ்சாலையைஇரண்டாகப் பிரித்து திடீரென அமைக்கப்பட்ட ஒரு வழிப்பாதையால் நேற்று […]
போரூர் பகுதியில் போக்குவரத்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்தி சென்ற நபரை மீட்டு 3 குற்றவாளிகளை கைது செய்த SRMC போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினர்
போரூர் பகுதியில் போக்குவரத்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்தி சென்ற நபரை மீட்டு 3 குற்றவாளிகளை கைது செய்த SRMC போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினர் சென்னை பெருநகர காவல் T-15, SRMC போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர்கள், P.லிங்ககுமார், (த.க.35800), மற்றும் M.பேச்சிமுத்து (த.க.26828), ஆகியோர் கடந்த 6 ம் தேதி இரவு 9.30 மணியளவில் போரூர் செட்டியார […]
15 வயது சிறுமியை கடத்தி வைத்து 5 நாட்களாக பாலியல் சித்ரவதை: வாகன சோதனையில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது
15 வயது சிறுமியை கடத்தி வைத்து 5 நாட்களாக பாலியல் சித்ரவதை: வாகன சோதனையில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது!!! 15 வயது சிறுமியை கடத்தி வைத்து 5 நாட்களாக பாலியல் சித்ரவதை: வாகன சோதனையில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது!!! திருப்பூர் : திருமண ஆசை கூறி 13 வயது சிறுமியை கடத்தி, 5 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்துவந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து […]
சென்னை இராயபுரத்தில் இருசக்கர வாகண திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை!
சென்னை இராயபுரத்தில் இருசக்கர வாகண திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை! சென்னை இராயபுரம் ரங்கப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் இவர் மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி காணமல் போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் இச்சம்பவம் குறித்து இராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு […]
கருங்கல்பாளையம் மூலப்பட்டறை அருகே உள்ள தனியார் கட்டடத்தில் மதுபாட்டில்கள் திருட்டு பரிமுதல்
கருங்கல்பாளையம் காவல் நிலைய சரகம் மூலப்பட்டறை அருகே உள்ள தனியார் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த 304 மதுபான பாட்டில்களை மேற்கூரையை உடைத்து திருடிய மூன்று நபர்களை ஈரோடு மாவட்ட எஸ் பி திரு சசிமோகன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுபடி டவுன் டிஎஸ்பி திரு ராஜா அவர்களின் ஆலோசனைப்படி ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் திருடர்களை கைது செய்து மதுபான பாட்டில்களையும் இரண்டு சக்கர வாகனத்தையும் துரிதமாக கைப்பற்றினர்
சாலை விதிகளை பின்பற்றி போலீஸ் வாகனங்களை இயக்க வேண்டும் – சூப்பிரண்டு அறிவுரை;
சாலை விதிகளை பின்பற்றி போலீஸ் வாகனங்களை இயக்க வேண்டும் – சூப்பிரண்டு அறிவுரை; போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று மாதந்தோறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்வது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக போலீஸ் வாகனங்கள் ஆய்வு செய்யப்படாமல் இருந்தன. இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்களை சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். இதற்காக மாவட்டம் முழுவதும் […]
மதுரை, செல்லூர் பகுதியில் போஸ்டர் முத்துச்சாமி அவர்களின் தந்தை தவறி விழுந்து மரணம்
மதுரை, செல்லூர் பகுதியில் போஸ்டர் முத்துச்சாமி அவர்களின் தந்தை தவறி விழுந்து மரணம் மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் அஹிம்சாபுரம் 5 வது தெரு விசாலத்தில் வசித்து வருபவர் பெருமாள் மகன் முத்துச்சாமி வயது 51/21, இவர் தன் மனைவி மல்லிகா, மற்றும் இரண்டு மகள்கள் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார், இவர் விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் பணி செய்து வருகிறார், இவரது தந்தை பெருமாள், தாய் மீனாட்சி ஆகியோர் இவரது […]
புதிய வகை ரோந்து பணி: எஸ்.பி. துவக்கி வைத்தார்
புதிய வகை ரோந்து பணி: எஸ்.பி. துவக்கி வைத்தார் தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் மார்ஷல் என அழைக்கப்படும் இரு சக்கர வாகன புதிய ரோந்து பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகனத்தில் அவசர ஒலிப்பான், ஒளிரும் விளக்குகள், சிறிய ஒலி பெருக்கி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் நகர் முழுவதும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில், சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் தூத்துக்குடி நகர்புறத்தில் […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகாரிற்கு அவசர தொலைபேசி எண்களை அறிவித்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகாரிற்கு அவசர தொலைபேசி எண்களை அறிவித்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது’ திருப்பூர் மாவட்டத்தில் 19காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு உதவி காவல் ஆய்வாளர் இருக்கும் ஒரு மடிக்கணினி மற்றும் ஒரு இருசக்கர வாகனங்கள் […]