ஆறு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்.. இந்தந்த பகுதிகளுக்கு பணி மாற்றம்… டி.ஜ.ஜியின் உத்தரவு …!!! ஆறு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.ஐ.ஜி. உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். எனவே அங்கு பணியாற்றிய சந்திரகுமார் பொன்னைக்கும், அங்கு பணியாற்றிய காண்டீபன் ஆற்காடு தாலுகாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் […]
Month: July 2021
தூத்துக்குடி: காவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி: காவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழக அரசு உத்தரவுப்படி காவல் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பொதுமாறுதல் வழங்குவது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் துறையினர் இதற்கு முன்பு பணியாற்றிய காவல் நிலையங்களில் அவர்கள் செய்த பணியின் அடிப்படையிலும், இதற்கு முன்பு அவர்கள் எந்தெந்த காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளனர் என்பதன் அடிப்படையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமாறுதல் வழங்குவது வழக்கம்.ஆனால் தற்போதைய மாவட்ட காவல் […]
மதுரை, செல்லூர் பகுதியில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில் எந்த பொருளும் திருடப்படாத அதிசாயம்
மதுரை, செல்லூர் பகுதியில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில் எந்த பொருளும் திருடப்படாத அதிசாயம் மதுரை மாநகர் செல்லூர் D2, குற்றப்பிரிவு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் கட்டபொம்மன் நகர், பாண்டியன் தெருவில் தன் தாயார் முருகேஸ்வரியுன் வசித்து வருபவர் S.அஜய்குமார் வயது 22/21, இவர் சர்வேயர் காலனியில் தோனி பாய் ஓட்டலில் வேலை செய்து வருகிறார் இவரது தாயார் முருகேஸ்வரி செல்லூர் அய்யனார் கோவில் சர்ச் தெருவிலுள்ள சரவணாபுக் பைண்டிங் கம்பெனியில் வேலை செய்து […]
மதுரை மஞ்சனக்காரத்தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை கைது செய்த தெற்குவாசல் போலீசார்
மதுரை மஞ்சனக்காரத்தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை கைது செய்த தெற்குவாசல் போலீசார் மதுரை மாநகர் தெற்குவாசல் B5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.A.முருகன் அவர்கள் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக ரோந்து பணியில் சென்ற போது மதுரை மஞ்சனக்கார இந்துமதி டீ கடை முன்பு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபர் காவலர்களை பார்த்ததும் தப்பியோட எத்தணித்தான் உடனே போலீசார் அவனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது அவன் அவணியாபுத்தை சேர்ந்த […]
வா பாப்பா விளையாடலாம்” வாலிபரின் செயல்.. பெற்றோரின் பரபரப்பு புகார்.. காவல்துறையினரின் அதிரிடி நடவடிக்கை..!!!
வா பாப்பா விளையாடலாம்” வாலிபரின் செயல்.. பெற்றோரின் பரபரப்பு புகார்.. காவல்துறையினரின் அதிரிடி நடவடிக்கை..!!! சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருக்கின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் மகேந்திரன் அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொந்தரவு […]
விளையாட சென்ற வாலிபர் கொலை: கொலையாளி கைது
விளையாட சென்ற வாலிபர் கொலை: கொலையாளி கைது திருச்செந்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் லெட்சமணன் இவரது மகன் சிவமுருகன் (24). இவர் சென்னையில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் வேலை செய்து வருகிறார். தற்போது கொரானா ஊரடங்கை முன்னிட்டு திருச்செந்தூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் நண்பர்களுடன் தினமும் அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாடு சென்று வருவார் அதே போல் கடந்த 1.7.21 வாவுநகர் சண்முகசுந்தர், கார்த்தி உள்பட சிலருடன் விளையாட சென்றுள்ளார். மாலையில் இவரது […]
ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது; ஐகோர்ட்டு மதுரைக் கிளை தீர்ப்பு
ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது; ஐகோர்ட்டு மதுரைக் கிளை தீர்ப்பு மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைக்க தடை விதிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை மறுப்பு தெரிவித்து விட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றபின்னர் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் எடுத்த நடவடிக்கையின் பலனாக தமிழகத்தில் கொரோனா 2வது அலை வெகுவாக குறைந்த வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவரது […]
தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 60 மூட்டை ரேஷன் அரிசி கடத்தியவர் கைது.
தூத்துக்குடி: ரேசன் அரிசி கடத்தல் தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 60 மூட்டை ரேஷன் அரிசி கடத்தியவர் கைது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் நேற்று இரவு விளாத்திகுளம் காவல் […]
உங்கள் மனுக்களின் மீது நடவடிக்கை இல்லையா?என்னை தொடர்பு கொள்ளுங்கள். இறையன்பு.
உங்கள் மனுக்களின் மீது நடவடிக்கை இல்லையா?என்னை தொடர்பு கொள்ளுங்கள். இறையன்பு. உங்களுடைய மனுக்கள் மீது அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் 044 – 25671764என்ற எண்ணில் தலைமைச் செயலாளரை தொடர்பு கொள்ளலாம். இது மனுநீதி சோழனின் ஆட்சி 24 மணி நேரத்தில் உங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார்.
வேலைக்கு போக சென்ன காரணத்தால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர், செல்லூர் போலீசார் விசாரணை
வேலைக்கு போக சென்ன காரணத்தால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான வைத்தியநாதபுரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் பின்புறம் கோகுல்ராஜ் காம்பவுண்டில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் ஜமால் மைதீன் மகன் அபுதாகீர் வயது 45/21, இவரது மனைவி அவ்வம்மாள்பேகம், மகன்கள் அனவர்ராஜா வயது 20/21, மற்றும் அசாரூதீன் வயது 17/21, ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் வில்லாபுரத்தில் விடியல் ரெக்ரியேசன் […]