நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 2 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருநங்கைகள் நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர், ராதாபுரம் வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று வள்ளியூர் அருகே காமராஜ் நகர் […]
Month: August 2021
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போக்குவரத்து ஒழுங்கு பணிக்கு இரு சக்கர ரோந்து வாகனத்தை துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போக்குவரத்து ஒழுங்கு பணிக்கு இரு சக்கர ரோந்து வாகனத்தை துவக்கி வைத்தார் *காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தினை சீராக இருக்கும்பொருட்டும் பொன்னேரிக்கரையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரையிலும் , அதேபோல் பெரியார் நகர் முதல் மூங்கில் மண்டபம் வரை இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலைகளில் தன்னிச்சையாக நிறுத்துவதை தடுப்பதற்காக புதிய இரு சக்கர இரண்டு போக்குவரத்து ரோந்து வாகனங்களை […]
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் எல்லைகுட்பட்ட, பகுதியில்,கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
தூத்துக்குடி மாவட்டம்ஆத்தூர் காவல் நிலையம் எல்லைகுட்பட்ட, பகுதியில்,கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது ஆத்தூர், நரசன்விளை கண்ணகி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருள்குமார் வயது 55 இவருக்கும் நரசன்விளை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ் வயது என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 04.08.2021 நரசன்விளை பகுதியில் கோவில் கொடை விழாவில் ஆடு வெட்டும் பொழுது அருள்குமாருக்கும், விக்னேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், அருள்குமாரை கத்தியால் […]
மனநலம் குன்றி சாலையில் திரிபவர்களை காப்பகத்தில் ஒப்படைக்கும் காவல் துறை
மனநலம் குன்றி சாலையில் திரிபவர்களை காப்பகத்தில் ஒப்படைக்கும் காவல் துறை தஞ்சாவூர் மாவட்டத்தில் மனநலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சாலையில் திரிபவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராக பொறுப்பேற்ற பாலகிருஷ்ணன் அண்மையில் காவல் துறையினருக்கு பல்வேறு புத்தாக்கப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். அப்போது, மனநலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சாலையில் திரிபவர்களை மீட்டு, உரிய காப்பகத்தில் காவல் துறையினர் ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை […]
போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா வெற்றி
போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா வெற்றி போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா வெற்றி வாகை சூடினார். போலீஸ்துறையில் பணியாற்றுவது எனது கனவு என்று பேட்டியளித்துள்ளார். தமிழக போலீஸ்துறையில் ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் போன்ற பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடந்து […]
மதுரை, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த மனநலம் பாதித்த மூதாட்டியை காணவில்லை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த மனநலம் பாதித்த மூதாட்டியை காணவில்லை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகின்றனர் மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சோலை அழகுபுரம் 3 வது தெருவில் வசிக்கும் கரீம் பாய் மனைவி மும்தாஜ் வயது 40/21, இவர் தனது தாய் ஜெய்துன்பீபி வயது 75,/21, மற்றும் மகன் சதாம் உஷேன் மருமகள் பிஸ்மிநிஷா ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் வசித்து வருகிறார். இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இவரை விட்டு வேறு […]
தமிழகம் முழுவதும், 1120 போலீசார் அதிரடி மாற்றம். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
தமிழகம் முழுவதும், 1120 போலீசார் அதிரடி மாற்றம். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக எஸ்.பி.,கள் முதல் டி.ஜி.பி.,கள் வரை மாற்றம் செய்யப்பட்டனர், இந்த நிலையில் புதிய டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் காவலர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு மாற்றம் கேட்டு பல மாதங்களாக காத்திருந்தனர். காவலர்களை பொறுத்தவரை, மாவட்டங்களுக்குள் […]
மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் அடிக்கடி போன் பேசியதை தந்தை கண்டித்ததால் இளம் மாயம் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகிறார்கள்
மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் அடிக்கடி போன் பேசியதை தந்தை கண்டித்ததால் இளம் மாயம் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B 6, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான, மதுரை சுந்தரராஜபுரத்தை சேர்ந்த பாண்டிமுருகன் மனைவி, வாசுமீனா வயது 40/21 இவரது கணவர் லோடு மேனாக வேலை செய்து வருகிறார்,, இவர்களுக்கு மூன்று மகள்கள் பெயர் யாழினி, சத்யா, விஷ்ணுப்பிரியா, இதில் மூத்த மகள் யாழினி வயது 18/21, இவர் B.A., ஆங்கிலம் முதலாம் ஆண்டு […]
போலீஸ் இ நியூஸ்… விரைவு செய்தி… ஆகஸ்ட் 4 …தர்மபுரி மாவட்டத்தில் 2 மாதத்தில் 35 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு…
🚔 போலீஸ் இ நியூஸ்🚔…🔥 விரைவு செய்தி…✒️ ஆகஸ்ட் 4 …தர்மபுரி மாவட்டத்தில் 2 மாதத்தில் 35 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு… எஸ்.பி. கலைச்செல்வன் அவர்கள் தகவல்..✒️..தர்மபுரி மாவட்டத்தில் அதிக மலை மற்றும் வான கிராமங்கள் உள்ளன விளை நிலங்களுக்கு வரும் காற்று பன்றிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மற்றும் விலங்குகளை வேட்டையாடவும் அனுமதி இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்து உள்ளனர்…✒️சமயத்தில் கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரிப்பதால் போலீசார் கிராமங்களில் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்….✒️ கடந்த […]
பாரம்பரிய நெல்-மீட்டெடுக்கும் தேதிய நெல் திருவிழா
பாரம்பரிய நெல்-மீட்டெடுக்கும் தேதிய நெல் திருவிழா *மத்திய மண்டல* *காவல்துறை தலைவர்* *மற்றும் மாவட்ட காவல்* *கண்காணிப்பாளர் ஆகியோர் பங்கேற்பு* 🚨திருத்துறைப்பூண்டி காவல்சரகம் ஆதிரெங்கம் கிராமத்தில் வாழ்ந்தஇயற்கை விவசாயி திரு.நெல்.ஜெயராமன்அவர்கள் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில்பண்ணை அமைத்து விவசாயம் செய்துவந்தார்கள். 🚨நெல் ஜெயராமன் அவர்கள் தனது முயற்சியில்திருத்துறைப்பூண்டி பகுதியில்*ஆதிரெங்கம் விவசாயி**நெல்.ஜெயராமன்**நெல் பாதுகாப்பு மையம்* அமைத்து அதன் சார்பில் ஒவ்வொரு வருடமும் தேசிய நெல் திருவிழா நடைபெற்றுவருகிறது. 🚨மேற்படி தேசிய நெல் திருவிழா நிகழ்ச்சி இன்று (05.08.21)திருத்துறைப்பூண்டிARV […]