Police Department News

வாகனங்களில் ஸ்டிக்கர்கள், படங்கள்..! 60 நாட்களில் நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வாகனங்களில் ஸ்டிக்கர்கள், படங்கள்..! 60 நாட்களில் நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..! வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் நீக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் பயன்படுத்தும் கட்சிக் கொடிகளை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக தங்களது வாகனங்களில் வழக்கறிஞர் […]

Police Department News

திருச்சியில் தடையை மீறி வைக்கப்பட்ட 5 அடி உயர விநாயகர் சிலை – போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினரால் சிலை அகற்றம்

திருச்சியில் தடையை மீறி வைக்கப்பட்ட 5 அடி உயர விநாயகர் சிலை – போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினரால் சிலை அகற்றம் திருச்சியில் தடையை மீறி வைக்கப்பட்ட 5 அடி உயர விநாயகர் சிலை – போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினரால் சிலை அகற்றம் விநாயகர் சதுர்த்தி விழா பொது இடத்தில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இதுகுறித்து திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விழா அமைப்பினருக்கு டி.எஸ்.பி ஜனனிபிரியா தலைமையிலான போலீஸார் […]

Police Department News

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணிடம் ஒய்வூதிய தொகை நல அலுவலர் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து நூதனமான முறையில் 10 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் கைது –

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணிடம் ஒய்வூதிய தொகை நல அலுவலர் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து நூதனமான முறையில் 10 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் கைது – கைது செய்த சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. தூத்துக்குடி அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி சுப்புலட்சுமி வயது 60 என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது கடந்த 01.09.2021 அன்று […]

Police Department News

விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும், நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்று பரவல் இல்லாத மகிழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும், நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொரோனா தொற்றை தடுப்பதற்கு பல்வேறுமுயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி […]

Police Department News

தமிழக கவர்னர் மாற்றம்

தமிழக கவர்னர் மாற்றம் தமிழகத்திற்கு புதிய கவர்னராக ஸ்ரீ ரவிந்திர நாராயணன் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1976 முதல் கேரள மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் முதல் நாகலாந்து மாநில கவர்னராக இருந்து வருகிறார். இவரை தமிழக கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராமநாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார். தற்போதைய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தில் முழு நேர […]

Police Department News

திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 60 கிலோ கொழுக்கட்டை பக்தர்களின்றி படையல்

திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 60 கிலோ கொழுக்கட்டை பக்தர்களின்றி படையல் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியின் போது ஒவ்வொரு ஆண்டும் தலா 75 கிலோ கொழுக்கட்டை படையலிடப்படும். கொரோனா தொற்று காலகட்டமாக இருப்பதால் இந்த ஆண்டு தலா 30 கிலோ […]

Police Department News

திருச்சியில் 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்

திருச்சியில் 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் திருச்சி பீமநகரில் தனியார் குளிர்பான நிறுவனம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.இந்த ஆய்வில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வழக்குப்பதிவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. […]

Police Department News

காரில் ஆயுதங்களுடன் வந்து அவதூறாக பேசி,கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது.

காரில் ஆயுதங்களுடன் வந்து அவதூறாக பேசி,கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது. நெல்லை, மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறுகால்குறிச்சியை சேர்ந்த முருகன் வயது 40 என்பவர் நேற்று 9 ம் தேதி சிங்கிகுளத்திலுள்ள உறவினரை பார்க்க பாணான்குளத்திலிருந்து சிங்கிகுளம் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது சுடலை கோவில் அருகே காரில் வந்த பூலம், மேல தெருவைச் சேர்ந்த சிவன்பாண்டி வயது 28, கொம்பையா வயது 47 பழனிகண்ணன் ஆகிய மூவரும் முருகனை வழிமறித்து, காரில் மறைத்து […]

Police Department News

மதுரை வந்த திருச்சி சிறை வார்டன் மயங்கி விழுந்து பலி

மதுரை வந்த திருச்சி சிறை வார்டன் மயங்கி விழுந்து பலி மதுரை மத்திய சிறையில் திருச்சி ஜெயில் வார்டன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் வயது 38 இவர் கடந்த 2006-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஜெயில் வார்டனாக வேலை பார்த்து வந்தார். மதுரை மத்திய சிறைச் சாலையில் அதிகாரிகள்- ஊழியர் மட்டத்தில் மாநில […]

Police Department News

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாந்தோப்பில் வாலிபர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாந்தோப்பில் வாலிபர் தற்கொலை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சின்ன ஆலேரஅள்ளி கிராம பகுதியில் உள்ள மாந்தோப்பில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக மத்தூர் காவல் துறையினர்க்கு தகவல் வந்தது இதையடுத்து மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன், தலைமையில்காவல் உதவி ஆய்வாளர்சிரஞ்சீவிகுமார் ,மற்றும் காவலர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்தூர் காவல் துறையினர் விசாரணை […]