Police Department News Police Recruitment

பயிற்சிக்கு செல்ல இருக்கும் 620 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் அதிர்ச்சியில்!

பயிற்சிக்கு செல்ல இருக்கும் 620 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் அதிர்ச்சியில்! 1993இல் காவல்துறையை சேர்ந்த காவலர்கள் தற்போது சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணி செய்யும் நிலையில் தற்போது 620 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளராக பணி நியமனம் செய்ய உள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் 15 /9 /2021 தேதி முதல் காவல்துறை பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 93 […]

Police Department News

ஆற்றுப்படுகையில் சேற்றில் சிக்கி தவித்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

ஆற்றுப்படுகையில் சேற்றில் சிக்கி தவித்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து செங்கமடை செல்லும் வழியில் மணிமுத்தாற்றின் கிளை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்று படுகையில் ஏராளமான மாடுகள் மேய்ச்சலில் இருந்து வந்த நிலையில் ஒரு பசு மாடு தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கிய போது ஆற்று படுகையில் சேற்றில் சிக்கியது. சிக்கித்தவித்த பசுமாடு வெளிவர முடியாமல் தவித்து வந்த நிலையில் அவ்வழியாக வந்த செங்கமடை கிராமத்தை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு […]

Police Department News

இணையதள பணிகள்: எஸ்.பி. தலைமையில் ஆய்வுக்கூட்டம்

இணையதள பணிகள்: எஸ்.பி. தலைமையில் ஆய்வுக்கூட்டம் தமிழக காவல் துறையில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் இணையதளம் மூலம் அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் மனு விசாரணை, வழக்குகள் பதிவு செய்வது முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துவது வரையிலும், அதன்பின் நடைபெறும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த வழக்கு நாட்குறிப்புகளை பதிவு செய்தல், காணாமல் போன நபர்கள், திருட்டு வாகனங்கள், குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்தல், வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள், சாட்சிகள் மற்றும் […]

Police Department News

குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு திருச்சி நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை

குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு திருச்சி நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் குட்கா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் திருவெரும்பூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரவிக்குமார் என்பவரது டீக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் காட்டூரில் உள்ள காளியம்மாள் என்பவருக்கு சொந்தமான பெட்டிக் […]

Police Department News

மதுரை, மேல அனுப்பானடி பகுதியில் வீட்டில் வாலிபர் அடித்து கொலை

மதுரை, மேல அனுப்பானடி பகுதியில் வீட்டில் வாலிபர் அடித்து கொலை மதுரை கே.புதூர், லூர்து நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கருப்பையா வயது 60/21, இவர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார், இவரது உறவினர் பாண்டித்துரை, என்பவர் மதுரை, தெப்பக்குளம் B3, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மேல அனுப்பானடியில் ஒரு பிளாட் வீடு உள்ளது. மேற்படி வீட்டின் மாடியில் உள்ள ஒரு […]

Police Department News

ஆணழகன் போட்டிக்கு செல்லும் போக்குவரத்து காவலருக்கு உதவிய தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்.

ஆணழகன் போட்டிக்கு செல்லும் போக்குவரத்து காவலருக்கு உதவிய தமிழ்நாடு காவல்துறை இயக்குனர். உஸ்பெகிஸ்தான் நாட்டிலுள்ள தாஷ்கண்ட்டில் நடைபெறும் உலக உடற் கட்டமைப்பு போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் திரு.புருஷோத்தமன் அவர்களை நேரில் அழைத்து காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர் C.சைலேந்திர பாபு , இ.கா.ப. , அவர்கள் ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கி , வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார் . சென்னை பெருநகர காவல் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலையம் செம்மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது – 2 யூனிட் செம்மண், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி‌ மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்தட்டப்பாறை காவல் நிலையம்செம்மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது – 2 யூனிட் செம்மண், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி‌ மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல். தட்டப்பாறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கடந்த 05.09.2021ரோந்து பணியில் ஈடுபட்ட போது ராமநாதபுரம் பகுதியில் வாட்டர் டேங்க் அருகே வந்து கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் எவ்வித அனுமதியும் இன்றி செம்மண் திருடிச் சென்றது தெரியவந்தது. […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேர் கைது – 73 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேர் கைது – 73 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் கடந்த 05.09.2021 ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம், கயத்தாறு, நாசரேத், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 6 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக […]

Police Department News

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் இராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி கிழக்கு தொகுதி துணை தலைவர் முஹம்மது இப்ராஹிம் தலைமை வகித்தார். கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா, நகர தலைவர் மஹாதீர், புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் காமில் ஹுசைன் மற்றும் தொகுதி நிர்வாகிகள் மூன்று ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் முஹம்மது முஜாகித் வரவேற்புரையாற்றினார். சிறப்பு […]

Police Department News

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளி சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்ற இளைஞர் கைது

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளி சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்ற இளைஞர் கைது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள தொண்டைமான் பட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகள் சுமதி வயது 16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுதிறனாளியாக உள்ளார். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த மாரி மகன் நாகராஜ் வயது 24 என்பவனும் சுமதியும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 29ம் தேதி சுமதியை நாகராஜ் ஆசை வார்த்தை […]