அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரியான திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், சேரன்மகாதேவி, சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மாரிராஜ் என்ற ராசுகுட்டி வயது (22) என்பவர் அடிதடி மற்றும் கொலைமுயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் […]
Day: September 17, 2021
தாழையூத்து கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் ஒருவர் கைது
தாழையூத்து கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் ஒருவர் கைது திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் வயது 33 என்பவர் கடந்த 12.7.2021 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்யும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபராஜ், அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் தீவிர […]
தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது – 580 கிராம் கஞ்சா பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது – 580 கிராம் கஞ்சா பறிமுதல். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் கடந்த(14.09.2021) ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காயல்பட்டினம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் பட்டு சுரேஷ் வயது 21 மற்றும் தூத்துக்குடி 1ம் கேட் பகுதியை சேர்ந்த […]
முன்விரோதம் காரணமாக மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகன் கைது
முன்விரோதம் காரணமாக மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகன் கைது களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுவிளையை சேர்ந்த பொன்னுத்துரை வயது (80), என்பவரின் இரண்டாவது மகளை அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் வயது வயது (59), என்பவர் திருமணம் செய்துள்ளார். கிருஷ்ணன் தனது மனைவியின் அண்ணன் மனைவியான இசக்கியம்மாளை கடந்த இருபது வருடங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் வெட்டினார். அப்போது பொன்னுத்துரை, கிருஷ்ணனின் இடது கால் தொடையில் வெட்டியதில் கிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு […]