மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை மதுரை மாநகர போக்குவரத்து காவல் மற்றும் மதுரை போக்குவரத்து துறை இணைந்து நடத்திய ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் ஆகியோர் களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் 24.12.21 அன்று மாலை 5.00 மணியளவில்.. மதுரை, தெப்பக்குளம் அருகில் நடைபெற்றது,, இதில் மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் திரு, ஆறுமுகச் சாமி அவர்கள், போக்குவரத்து உதவி ஆணையர் நகரம், திரு திருமலைக்குமார் […]
Month: December 2021
சுவர் இடிந்து உயிரிழந்த காவலர் சரவணன் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் தூப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. DGP சைலேந்திரபாபு அவர்கள் இன்று மதுரை மாநகரில் துக்கநிகழ்வில் கலந்துகொண்டார்.
சுவர் இடிந்து உயிரிழந்த காவலர் சரவணன் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் தூப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. DGP சைலேந்திரபாபு அவர்கள் இன்று மதுரை மாநகரில் துக்கநிகழ்வில் கலந்துகொண்டார். இரக்கமில்லா காலனே காவலர்களின் உயிர் பலிகள் வாங்கும் உன் பசி இன்னுமா தீரவில்லை ?இரக்கமற்ற காலனே மக்களைக் காத்திடும் காவல் தெய்வங்களை நீ பலி வாங்கினால் மக்களை காப்பது யார் ?காப்பவன் கடவுள் என்றால் காவலர்களும் கடவுள் பிரதிநிதிதானே ?இரக்கம் கொண்டு உன் கொலை வெறிதனை நிறுத்திடு […]
பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி( குற்றப்பிரிவு )அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி( குற்றப்பிரிவு )அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்று 19-12-2021 நமது ரோட்டரி புளுவேஸ் சார்பாக பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை அடையாறில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திருமதி.இராஜேஸ்வரி ஆய்வாளர்(குற்றப்பிரிவு),J2 Police Station, Adayar அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் மேலும் RCC-BLUEWAVES President Mr.Gopi and Mr.Rajarathinam General SecretaryMiss.MuthazhagiMiss.SudhisriMeganathanSenthilmuruganHariprasadDevakumarSelvakumarThiyagarajanJayakandhanRajendrenமற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் கலாம் […]
மூத்த குடிமக்களை பேணும் சைக்கிள் பேரணி சென்னை அடையாறு காவல் துணை ஆணையாளர் திரு .மகேந்திரன் உத்தரவின்படி திரு.நெல்சன் Assistant Commissioner of police Adyar அவர்கள் மூலம் நடைபெற்றது.
மூத்த குடிமக்களை பேணும் சைக்கிள் பேரணி சென்னை அடையாறு காவல் துணை ஆணையாளர் திரு .மகேந்திரன் உத்தரவின்படி திரு.நெல்சன் Assistant Commissioner of police Adyar அவர்கள் மூலம் நடைபெற்றது. J-5 Shastri Nagar PS Police strengthSI-04Others-30Puplic-10
தர்மபுரி மாவட்ட காவல்துறை உள்ள வெனாம் பட்டியில் உள்ள ஆயுதப்படை பிரிவினை சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர்(DIG) திருமதி.c. மகேஸ்வரி ஐபிஎஸ் அவர்கள் அவர்கள் வருடாந்திர ஆய்வு…
தர்மபுரி மாவட்ட காவல்துறை உள்ள வெனாம் பட்டியில் உள்ள ஆயுதப்படை பிரிவினை சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர்(DIG) திருமதி.c. மகேஸ்வரி ஐபிஎஸ் அவர்கள் அவர்கள் வருடாந்திர ஆய்வு….மேற்கொண்டார் இதில் ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு உடைமைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்…. இந்த ஆய்வின்போது தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கலைச்செல்வன் ஐபிஎஸ் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு அண்ணாமலை காவல் துணை கண்காணிப்பாளர் […]
அருப்புக்கோட்டை காவல் துறை துணை உட்கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் சந்திப்புகூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை காவல் துறை துணை உட்கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் சந்திப்புகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் Projector மூலம் சந்தேகப்படும் குற்றவாளிகளை எளிதில் கண்டுகொள்ள உதவும் cctns portal மற்றும் அதற்கான பிரத்யேக செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக இரவுரோந்து செல்லும் காவல் துறை அதிகாரிகள் ஆளிநர்கள் சந்தேகப்படும் நபர்கள் மற்றும் குற்றவாளிகள் என மேற்படி செயலியின் மூலமாக அடையாளம் எளிதில் காணமுடியும். அத்துடன் இதில் இருக்ககூடிய முக்கிய சிறப்பம்சங்கள் முறையாக எவ்வாறு […]
அருப்புக்கோட்டை அருகே ஆவியூர் குரண்டி பகுதியை சேர்ந்தவர் முத்து வயது(49) இவர் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பொருளாதார பிரிவு பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை அருகே ஆவியூர் குரண்டி பகுதியை சேர்ந்தவர் முத்து வயது(49) இவர் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பொருளாதார பிரிவு பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதுரை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய முத்து இன்று காலை 16-12-2021அறையை காலி செய்யும் நேரம் முடிந்தும் அவர் வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் வழக்கம்போல சென்று பார்த்தபோது […]
தனியார் பள்ளிகளில் போதைப்பொருட்களின் தீமையையும் அதனால் ஏற்படும் சமூக சீரழிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
தனியார் பள்ளிகளில் போதைப்பொருட்களின் தீமையையும் அதனால் ஏற்படும் சமூக சீரழிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர் மதுரை மாநகரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலபேர் சமீபகாலமாக போதை பொருளுக்கு அடிமையாகி தவறான பாதையில் செல்கின்றனர். இதை தடுக்கும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்கா அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு பிரபு அவர்களின் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு சந்தான போஸ் மற்றும் திரு சேதுராமன் […]
சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் J11 கண்ணகி நகர் காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் J11 கண்ணகி நகர் காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டனர். ஜே11 கண்ணகி நகர் காவல் நிலைய குற்ற எண் 938/2021 கொலை முயற்சி வழக்கில் பிரதான எதிரியும் கண்ணகி நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு எதிரியுமான கண்ணகி நகரைச் சேர்ந்த கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பவன் கடந்த 26.06.2021 ம் தேதி கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் முன்விரோதம் காரணமாக சந்தியா […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரணம்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான வரையோலையையும், பணியின்போது இறந்த மேலும் 30 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 15 லட்சத்திற்கான வரைவோலைகளையும் வழங்கினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவசிசிக்சை பெற்ற போக்குவரத்து தலைமைக் […]