திருச்சியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற காவலர்களை கடித்து குதறிய நாய் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் திரு.வீரமணி அவர்களின் தலைமையிலான போலீசார் திருச்சிக்கு கஞ்சாவை விற்பனை செய்யும் கமல் என்பவரை பிடிப்பதற்கு அவர் வீட்டுக்கு சென்றனர். அவர் வீட்டின் நேரடியாக செல்லாமல் சுவர் ஏறி குதிக்கும் பொழுது போலீஸ்காரர் ரவி என்பவரை கமல் வளர்த்த நாய் கடித்து […]
Month: July 2022
கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமலை நாயக்கர் மஹாலுக்கு சுற்றுலா வந்த மன்னர் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு வழங்கி அந்த செயலியை அவர்களின் செல் போனில் பதிவிறக்கம் செய்ய ஊக்குவித்தார் தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள். மாணவர்கள் தங்களின் பாதுகாப்பு பயன்பாட்டிற்காக காவல் உதவி செயலி அவர்களின் செல் போனில் பதிவிறக்கம் […]
அரிவாளை காட்டி மிரட்டி 1000 ரூபாய் வழிப்பறி செய்த வாலிபர் கைது
அரிவாளை காட்டி மிரட்டி 1000 ரூபாய் வழிப்பறி செய்த வாலிபர் கைது மதுரை வண்டியூரை சேர்ந்த வாணிமுத்து மகன் அஜித்பாலா வயது 24/22, இவர் சம்பவத்தன்று நள்ளிரவு ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.அப்போது சம்மட்டிபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி ரூ. ஆயிரத்தை பறித்து சென்றார்.இது குறித்து புகாரின் பேரில் காரிமேடு போலிசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சமீபகாலமாக தமிழக காவல்துறையில் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் பணிகளில் சிறந்த நடைமுறைகளை செயலாற்றி வருகின்றது.
சமீபகாலமாக தமிழக காவல்துறையில் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் பணிகளில் சிறந்த நடைமுறைகளை செயலாற்றி வருகின்றது. அதில் அடுத்ததாக தமிழக காவல்துறையில் அனைவரின் சீருடையின் இடது கை பகுதியில் மிளிரும் வகையில் பேட்ஜ் வடிவமைக்கப்பட்டு அது வெகுவிரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பேட்ஜ் லோகோ வடிவமைப்பை தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவின் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் இ.கா.ப அவர்கள் வடிவமைத்து தயார் செய்துள்ளார். மேலும் இதற்க்கென பிரத்யேகமாக ஏறத்தாழ 100 லோகோ-க்களுக்கு மேல் தயாரித்து, அவற்றை […]
மதுரையில் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது,சிலைமான் போலிசார் நடவாடிக்கை
மதுரையில் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது,சிலைமான் போலிசார் நடவாடிக்கை மதுரைதிருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கைக்கு ரேஷன் அரிசி 115 மூட்டைகளில் 50 கிலோ வீதம் 5750 Kg, 5.75 டன் அரிசியை கடத்திய 5 பேர் கைது!லாரி பறிமுதல்!! மதுரை சிலைமான் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்து வந்த நிலையில், அந்த வழியாக வந்த லாரி ஒன்றில் சோதனை செய்த போது. அதில் ரேஷன் அரிசி இருப்பதை கண்டு பிடித்தனர்.மேலும் […]
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற World police fire games தங்கம் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக போலிசாருக்கு மதுரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற World police fire games தங்கம் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக போலிசாருக்கு மதுரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு நெதர்லாந்த் நாட்டில் ராட்டர் டேமில் நடைபெற்ற world police fire games 2022 ல் தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக மதுரை மாவட்ட ஆயுதப்படை தலைமை காவலர் திரு சந்துரு அவர்கள் நிளம் தாண்டுதல் போட்டியில் தங்க பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்று தமிழக காவல் துறைக்கும் இந்திய […]
25.07.2022 “செல்விருந் தோம்பி வருவிருந்து ” என்று நம் தமிழ் அன்பை காட்டும் வகையில்
சென்னை அடையாறு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் திரு .மகேந்திரன் I.P.S அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
25.07.2022 “செல்விருந் தோம்பி வருவிருந்து ” என்று நம் தமிழ் அன்பை காட்டும் வகையில்சென்னை அடையாறு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் திரு .மகேந்திரன் I.P.S அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. இன்று மாலை 6.00 மணியளவில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை காவல் சாவடியில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி அடையாறு மாவட்ட […]
விஞ்ஞான வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதும் அதில் செல்போன் பயன்பாடும் தேவையும் ஒன்றுதான்.
விருதுநகர் மாவட்டம்:- விஞ்ஞான வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதும் அதில் செல்போன் பயன்பாடும் தேவையும் ஒன்றுதான். எந்த சூழ்நிலையிலும்,எந்த நேரத்திலும் பொது இடத்தில் பிரச்சினை மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள்,வேலைக்கு செல்லும் பெண்களுக்கான இடங்களில் ரகளை,கேலி,கிண்டல், என இன்னல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இம்மாதிரியான இன்னல்கள் ஏற்படும் நேரங்களில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன்கள் பெரிதும் பயன்படும் வகையில் தமிழ காவல் துறையில் காவலன் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டு பயன்படும் வகையில் பாலவநத்தம் உயர்நிலை பள்ளி, காரியாபட்டியில் […]
தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் காவல் நிலையத்தில்.. இன்று காவலர்தினத்தை முன்னிட்டு போலீஸ் இ நியூஸ் சார்பாக அனைத்து காவலர்களும் இனிப்பு வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் காவல் நிலையத்தில்.. இன்று காவலர்தினத்தை முன்னிட்டு போலீஸ் இ நியூஸ் சார்பாக அனைத்து காவலர்களும் இனிப்பு வழங்கப்பட்டது. அனைத்து காவலர்களும் போலீஸ் இ நியூஸ் மகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தனர்… இப்படிக்கு போலீஸ் இ நியூஸ் தர்மபுரி மாவட்ட பென்னாகரம் வட்டம் தலைவர்Dr. M. ரஞ்சித்குமார்
மதுரை அழகர் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி வழங்கிய தீயணைப்பு துறையினர்
மதுரை அழகர் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி வழங்கிய தீயணைப்பு துறையினர் மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோவிலில் மேலூர் தீயணைப்பு துறையினர் மூலம் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப்பயிற்சி மதுரை அழகார் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பழமுதிர் சோலை மலை முருகன் திருக்கோவில் உப திருக்கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் மேலூர் தியணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் வீரணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் […]