காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல் துறை ஏற்டுத்த வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல் துறை உறுவாக்க வேண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடக்கூடாது. என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார் இந்த விழாவில் பேசிய முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவரின் கௌரவ கொடி வழங்ப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்த விழாவில் […]
Day: August 1, 2022
மாண்புமிகு, குடியரசு தலைவரின் வண்ணக் கொடியை பெற்ற தமிழ்நாடு காவல் துறை:
மாண்புமிகு, குடியரசு தலைவரின் வண்ணக் கொடியை பெற்ற தமிழ்நாடு காவல் துறை: இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய காவல்துறையாகவும்,150 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுச் சாதனையை தமிழகத்திற்கு உரித்தாக்கி வரும் தமிழ்நாடு காவல்துறையின் மகத்தான சேவையையும், துணிச்சல் மிகுந்த சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக குடியரசுத் தலைவரின் கொடியினை 31.07.2022 அன்று ராஜரத்தினம் விளையாட்டு மைதான அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழகத்து அவையின் அமைச்சர் பெருமக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில், மாண்புமிகு.இந்திய […]