Police Department News

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 51 லட்சம் ரூபாய் போலிசார் பறிமுதல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 51 லட்சம் ரூபாய் போலிசார் பறிமுதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 51 லட்சம் பணத்தை வருமான வரிதுறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவநேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படை போலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிற்கார் எக்ஸ்பிரஸில் ஏறி சோதனையிட்டனர் அதில் சந்தேகிக்கும் வகையில் நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு செய்ததில் […]

Police Department News

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன். அவர்களின் உத்தரவின் பேரில் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் ஆபத்து குறித்து எடுத்துக் கூறும் வகையில் பாலக்கோடு காவலர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு காவல் ஆய்வாளர் திரு.தவமணி […]

Police Department News

பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னையில்
F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (சட்டம் ஒழுங்கு)அவர்களால் கைது செய்யப்பட்டனர்.

பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னையில்F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (சட்டம் ஒழுங்கு)அவர்களால் கைது செய்யப்பட்டனர். F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.08.2022) மாலை, சிந்தாதிரிப்பேட்டை, மே தின பூங்கா அருகில் 2 இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் கடத்தி வந்த 1.அல்ஜமீர், வ/27, த/பெ.அபிபுல்லா, பச்சையப்பன் தெரு. எல்லிஸ் ரோடு. திருவல்லிக்கேணி, 2.அஜித், வ/22, த/பெ.கோவிந்தராஜ், பெரிய தெரு. கணபதி […]

Police Department News

தருமபுரி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 15 பேர் கைது=300 மதுபாட்டில்கள் பறிமுதல்..

தருமபுரி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 15 பேர் கைது=300 மதுபாட்டில்கள் பறிமுதல்.. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் கண்காணிப்பு பணி மேற் கொண்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 15 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 15 பேரை […]

Police Department News

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு உணர்த்தும் வகையில் பொதுமக்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடிய ஆய்வாளர்.

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு உணர்த்தும் வகையில் பொதுமக்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடிய ஆய்வாளர். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு,,, காவல் துறை உங்கள் நண்பன்,என்று பொதுமக்களுடன் நண்பர்கள் தினத்தினை,,, தேசிய கொடி வழங்கியும்,, இனிப்புகள் வழங்கியும்…பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நட்புறவு தொடர்ந்திடும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து சார்பாக தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி,, தெப்பக்குளம் பகுதியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

Police Department News

மது மற்றும் போதை பொருட்களின் தீமை குறித்து தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் ஏற்பாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

மது மற்றும் போதை பொருட்களின் தீமை குறித்து தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் ஏற்பாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு. மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் நகர் காவல்துறையினருக்கு நகரின் முக்கிய மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் மது புகையிலை போன்ற பொருள் ஒழிப்பு பாதகைகள் அமைக்க உத்தரவிட்டார். காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆலோசனைப்படி அதன் […]

Police Department News

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம். பென்னாகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் இல்லாத காவல் நிலைய எல்லைப்பகுதியாக மாற்றுவோம். மாங்கரை கிராமத்தில் கஞ்சா மற்றும் குட்கா மதுபான பாட்டில்கள் பயன்படுத்தக்.கூடாது என்று போலீஸ் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினர். இன்ஸ்பெக்டர் திரு.முத்தமிழ் செல்வம் , எஸ்ஐ. துரை மற்றும் ஊர் தலைவர் மஞ்சுளா செந்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.. போலீஸ் இ […]

National Police News Police Department News

காவல்துறை உங்கள் நண்பன்மக்களோடு நண்பர்கள் தினம் கொண்டாடிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

காவல்துறை உங்கள் நண்பன்மக்களோடு நண்பர்கள் தினம் கொண்டாடிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று 07.08.22 அன்று நாடெங்கிலும் சிறப்பாக நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு..அ.தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நண்பர்கள் தினத்தை காவல் துறை உங்கள் நண்பன்,என்று கூறி பொதுமக்களுடன் நண்பர்கள் தினத்தினை, கொண்டாடினார் அது சமயம் தேசபக்தியோடு தேசிய கொடி வழங்கியும்,, இனிப்புகள் வழங்கியும்.பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நட்புறவு தொடர்ந்திடும் வகையில் நண்பர்கள் தினத்தினை […]

Police Department News

76 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் … டிஜிபி சைலேந்திரபாபு திடீர் உத்தரவு…

76 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் … டிஜிபி சைலேந்திரபாபு திடீர் உத்தரவு… 76 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் … டிஜிபி சைலேந்திரபாபு திடீர் உத்தரவு…தமிழகத்தில் 76 காவல்துறை டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது காவல்துறையில் 76 டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி […]

Police Department News

ட்ராபிக் போலீசாக நடித்து நிஜ போலீஸ் முன்னிலையில் வசூல் செய்த கில்லாடி கைது….

ட்ராபிக் போலீசாக நடித்து நிஜ போலீஸ் முன்னிலையில் வசூல் செய்த கில்லாடி கைது…. அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் டெஸ்புரா நகரில் உள்ள பருவாஷாரெய்லி பகுதியில் டிராபிக் போலீசார் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, டிராபிக் போலீஸ் உடையணிந்து பஸ்சில் வந்த ஒரு நபர் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த சக டிராபிக் போலீசிடம் தான் மூத்த அதிகாரி என கூறியுள்ளார். இதை நம்பிய சக டிராபிக் போலீசார் அந்த நபர் அருகே […]