பாலக்கோடு அடுத்த கரகூர் ஊரில் கஞ்சா விற்றவர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்பதாக மாரண்டஹள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனடியாக விரைந்து சென்ற மாரண்டஅள்ளி போலீசார் அங்கு சோதனை செய்தபோது வேலு மனைவி மாதம்மாள் சட்டத்திற்கு புறம்பாக 200 கிராம் கொண்ட பாக்கெட்டுகள் விற்பனை செய்தபோது மாரண்டஅள்ளி போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Day: August 4, 2022
பல இடங்களுக்கு கஞ்சா கடத்திய கும்பலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
பல இடங்களுக்கு கஞ்சா கடத்திய கும்பலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துவதற்காக 36 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ஆத்தூரை சேர்ந்த வீரகுமார், வேலூர் மாவட்டம் சின்ன அணைக்கட்டைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி – ஒட்டன்சத்திரம் சாலையில் கஞ்சா கடத்துவதாக போதைப்பொருள் […]
மேலூர் அருகே சொக்கக கிழவன் பட்டியில் கள்ளத் தொடர்பினால் வாலிபர் வெட்டி கொலை
மேலூர் அருகே சொக்கக கிழவன் பட்டியில் கள்ளத் தொடர்பினால் வாலிபர் வெட்டி கொலை மேலூர் கொடுக்கம்பட்டி அருகே உள்ள சொக்ககிழவன்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி காளை இவரது மனைவி நெவ்வாயி இவருக்கும் கோட்டை வேங்கம்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் மமகன் இளையராஜா வயது 40 என்பவருக்கும் கள்ள உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது இந்நிலையில் இளையராஜா என்பவர் ஆண்டி காளை வீட்டில் அவரது மனைவி நெவ்வாயி என்பருடன் தனிமையில் பேசி கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த ஆண்டிக்காளை அருவாளால் இளையராஜாவை சரமாரியாக […]
மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது மதுரை எஸ்.எஸ். காலனி சம்மட்டிபுரம் மெயின் ரோடு பள்ளிக்கூடம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக எஸ்.எஸ்.காலனி போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர் அப்போது அங்கு பதுங்கி இருந்த அச்சம்பத்து சந்தானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் ஸ்டீபன்ராஜ் வயது 19/22, என்பவர் 50 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார் அதே […]
தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்யும் குழுவில் போக்குவரத்து காவலர்கள்
தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்யும் குழுவில் போக்குவரத்து காவலர்கள் தமிழகம் முழுவதும் சாலை விபத்துகள் பற்றிய காரணங்களை ஆராயும் வகையிலும் அந்த விபத்து நடந்த பகுதியை நுணுக்கமாக ஆய்வு செய்து விபத்து மேலும் நடக்கா வண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகரிலும், ROAD SAFETY STRIKING FORCE,,, FEILD SURVEY TEAM.. எனும் கள ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக, காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை மருத்துவத்துறை மற்றும் […]
திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கபதக்கம் வென்றார்
திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கபதக்கம் வென்றார் மதுரை மாநகர் தலைமை காவலரின் மகன். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கம் நான்கு வெண்கலப் பதக்கம் பெற்று தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே நடைபெற உள்ள துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள த.கா. பாலசுப்ரமணியன் அவர்களின் மகன் B.SHRIMAN க்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
விபத்துக்களை தடுக்க போலீஸ் தொழில்நுட்பகுழு ஆய்வு.
விபத்துக்களை தடுக்க போலீஸ் தொழில்நுட்பகுழு ஆய்வு. தமிழகம் முழுவதும் சாலை விபத்துகள் பற்றிய காரணங்களை ஆராயும் வகையிலும் அந்த விபத்து நடந்த பகுதியை நுணுக்கமாக ஆய்வு செய்து விபத்து மேலும் நடக்கா வண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகரிலும், ROAD SAFETY STRIKING FORCE,,, FEILD SURVEY TEAM.. எனும் கள ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக, காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை மருத்துவத்துறை மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த சிவில் விரிவுரையாளர்கள் மற்றும் […]
தர்மபுரி மாவட்ட ம் பென்னாகரம் பெத்தம்பட்டி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்றவர் கைது.
தர்மபுரி மாவட்ட ம் பென்னாகரம் பெத்தம்பட்டி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்றவர் கைது. பென்னாகரம் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெத்தம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில், ஒருவர் சந்தே கத்திற்கு இடமாக டூவீலருடன் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் டூவீலரில் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டதில் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் அஞ்சே அள்ளியைச் சேர்ந்த […]