Police Department News

5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் ஒரு பெண் உட்பட இருவர் கைது

5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் ஒரு பெண் உட்பட இருவர் கைது தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் போலீசாரிடம் 10 நாட்கள் கண்காணிப்பில் பிடிபட்டது. தர்மபுரி சேலம் மாவட்ட எல்லையான பூசாரிபட்டியில் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த பூங்கொடி( 65) அவரது மகன் தங்கவேல் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா பதுக்கிய […]

Police Department News

பாலக்கோடு அருகே அண்ணாமலை அள்ளி நெடுஞ்சாலையில் கூலி தொழிலாளி நள்ளிரவில் வெட்டி கொலை .

பாலக்கோடு அருகே அண்ணாமலை அள்ளி நெடுஞ்சாலையில் கூலி தொழிலாளி நள்ளிரவில் வெட்டி கொலை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி அரசு மதுபான கடை முன்பு நள்ளிரவில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனம் கவிழ்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்,இதை அவ்வழியாக சென்ற பொது மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற போலீசார், உடலை பார்த்த போது கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது, விசாரித்ததில் […]

Police Department News

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நல்லிணக்க உறுதிமொழியை ஏற்பு

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நல்லிணக்க உறுதிமொழியை ஏற்பு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 18/08/2022 அன்று நல்லிணக்க உறுதி மொழியை மாநகர காவல் ஆணையர், திரு. T.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் காவல் துணை ஆணையர் திரு.சீனிவாசபெருமாள்அவர்கள் தெற்கு மற்றும் திருமதி. வனிதா (தலைமையிடம்) அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள், ஆகியோர்கள் எடுத்துக் கொண்டனர்.

Police Department News

8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்தவர்கள் அதிரடி கைது காவல்துறை வட்டாரம் அதிர்ச்சி

8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்தவர்கள் அதிரடி கைது காவல்துறை வட்டாரம் அதிர்ச்சி பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் காவல்நிலையத்துக்கு 500 மீட்டர் தொலைவில் போலி காவல்நிலையம் ஒன்று செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி போலீஸார் சோதனை நடத்தியதில் மாவட்ட தலைமையகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே போலி காவல்நிலையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த காவல்நிலையம் […]