14.08.2022சுதந்திர தினத்தை முன்னிட்டு தன்னுடைய ஊதியத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு நிதி வழங்கி “வேண்டாம் போதை விழிப்புணர்வு “ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தபட்டுவருகிறது. J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சரவனபாண்டியன் தலைமையில் மற்றும் திரு.பிரகாசம் (ஆட்டோ […]
Day: August 14, 2022
தர்மபுரி மாவட்டம் 75வது சுதந்திர தின விழா காவலர்கள் ஒத்திகை.
தர்மபுரி மாவட்டம் 75வது சுதந்திர தின விழா காவலர்கள் ஒத்திகை. நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கும் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் SP . கலைச்செல்வன் உத்தரவின் பெயரில் DSP வினோத் அவரின் மேற்பார்வையில் அனைத்து காவலர்களுக்கும் பலத்த பாதுகாப்பு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் அதிரடி உத்தரவு
டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் அதிரடி உத்தரவு தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி அவர்கள் உத்தரவிட்டுள்ளார் தமிழக காவல்துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை நீண்டா நாட்களாகவே இருந்து வருகிறது காவல்துறை பணியில் சேரும் போலீசாரை அதிகாரிகள் தங்களது வீடுகளில் வேலை செய்ய பயன்படுத்தி வரும் இந்த ஆர்டர்லி முறை தொடர்வது பற்றி சென்னை உயர் நீதி மன்றம் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வேதனை தெரிவித்திருந்தார் மேலும் ஆர்டர்லி […]
மதுரை மேலூர் பகுதியில் 11மூடை புகையிலை பறிமுதல்
மதுரை மேலூர் பகுதியில் 11மூடை புகையிலை பறிமுதல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அவர்களின் உத்தரவின்பேரில் மேலூர் டிஎஸ்பி ஆர்லியஸ்ரெபோனி அவர்களின் மேற்பார்வையில் வட்ட காவல் ஆய்வாளர் திரு. சார்ளஸ் கீழவளவு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவர் கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த சிவசீமான் வயது 42/22, என்பதும் இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட 11 புகையிலை மூடைகள் […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; பத்திரப்பதிவு ஊழியர் பரிதாப சாவு
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; பத்திரப்பதிவு ஊழியர் பரிதாப சாவு மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதலில் பத்திரப்பதிவு ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலூர் அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ளது செட்டியார்பட்டி விலக்கு. இப்பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்க்க சிட்டம்பட்டி அருகிலுள்ள பூலாம்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுபாஸ்ரீதரன் (வயது 15), அரசு (15), சத்தியபிரியன் (16) ஆகிய 3 பேர் வந்துள்ளனர். கபடி போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்கு […]
இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் 4 ஆண்டுகளுக்கு பின்பு கைது
இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் 4 ஆண்டுகளுக்கு பின்பு கைது மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 30). இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள மணப்பட்டியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் பழகினார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரை தாக்கி உள்ளார். இதுகுறித்து இளம் பெண் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அப்போது புகார் கொடுத்தார். போலீசார் […]
ROWDY FROM SELLUR HAS ARRESTED UNDER GOONDAS ACT
ROWDY FROM SELLUR HAS ARRESTED UNDER GOONDAS ACT On 13.08.2022, Thiru.T.Senthil Kumar, IPS, Commissioner of Police,Madurai City, has ordered the detention of Karthick, male, aged 29/2022 son ofKasimayan and residing at 2, Virumayee Compound, 5th New Street, PalamStation Road, Sellur, Madurai under Goondas Act (Tamil Nadu Act 14/1982),who was found acting in a manner prejudicial […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது கடந்த 08.06.22-ம்தேதி திருச்சி பஞ்சப்பூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியும், வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்து எதிரிகள் 1) பிரகாஷ், பரத் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி பரத் […]