மதுரைமாநகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் ஏற்பாட்டில் ஸௌராஷ்ட்ர கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தீமையின் விழிப்புணர்வு. போதைப் பொருளுக்கு எதிரா கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் […]
Day: August 11, 2022
திண்டுக்கல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 11.08.2022 தேதி முதல் வருகிற 19.08.2022 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப் பொருளுக்கு […]
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது காவல் துறையினருக்கு மட்டும் தடையா?
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது காவல் துறையினருக்கு மட்டும் தடையா? சமீபத்தில் நீதி மன்ற உத்தரவின்படி தமிழ்நாடு டி.ஜி.பி.அவர்கள் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த காவல் அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் அவர்களின் சொந்த வாகனங்களில் காவல் அல்லது போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்கள் அது அனைத்து செய்தி தாள்களிலும் வெளி வந்தது. போலீசார் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை பெறும்பாலான சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்கறிஞர்கள் பத்திரிக்கை அச்சு மற்றும் […]
மதுரை திருமங்கலம் பகுதியில் அதிகரிக்கும் ரேசன் அரிசி கடத்தல்
மதுரை திருமங்கலம் பகுதியில் அதிகரிக்கும் ரேசன் அரிசி கடத்தல் மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கும் சமூக விரோதிகள் அதனை ஆலையில் பாலிஷ் செய்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். மேலும் வெளி மாநிலங்களுக்கும் ரேசன் அரிசி டன் கணக்கில் கடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து திருமங்கலம் பகுதியில் […]
மதுரையில் புதிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் பதவியேற்பு!
மதுரையில் புதிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் பதவியேற்பு! மதுரையில் புதிதாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து காவல் உதவி ஆணையர் பதவியேற்றுக்கொண்டார். மதுரையில் புதிதாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து காவல் நகர் உதவி ஆணையர், திரு.செல்வின் அவர்கள் 08/08/2022 அன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.இவர் இதற்கு முன் மதுரை மாநகரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்ராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்கா பொருட்களை விற்க மாட்டோம் என வணிகர்கள் உறுதி மொழி F1 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் முன்னிலையில் நடைபெற்றது.
குட்கா பொருட்களை விற்க மாட்டோம் என வணிகர்கள் உறுதி மொழி F1 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் முன்னிலையில் நடைபெற்றது. வணிகர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டது தொடர்பாக இன்று 10.08.2022 ம் தேதி 20.00 மணி அளவில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமி நாயக்கன் தெரு காமாட்சி திருமண மண்டபத்தில் வணிகர்கள் ஆண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை வணிகர்சங்கங்களின் பேரமைப்பு […]