27.08.2022சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு .சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் தீவிர போதை தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் போதை பொருள் சப்ளையர் இருவர் கைது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் இ .கா .ப அவர்கள் சென்னை பெருநகர் முழுவதும் தீவிர போதை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப அவர்கள் மற்றும் (தெற்கு )மண்டல இணை […]