Police Department News

27.08.2022
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு .சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் தீவிர போதை தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் போதை பொருள் சப்ளையர் இருவர் கைது.

27.08.2022சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு .சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் தீவிர போதை தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் போதை பொருள் சப்ளையர் இருவர் கைது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் இ .கா .ப அவர்கள் சென்னை பெருநகர் முழுவதும் தீவிர போதை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப அவர்கள் மற்றும் (தெற்கு )மண்டல இணை […]