Police Department News

போதை ஆசாமிகள் ரகளை காவல்துறையினர் விசாரணை

போதை ஆசாமிகள் ரகளை காவல்துறையினர் விசாரணை மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மீனாட்சிநகர் எம்.ஜி.ஆர் தெருவில் நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் ஓர் கும்பல் போதையில் ரகளையில் ஈடுபட்டனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 காரை அடித்து சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு […]

Police Department News

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ பள்ளிப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 731 மது பாட்டில்கள் பறிமுதல் 2 பெண்கள் கைது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ பள்ளிப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 731 மது பாட்டில்கள் பறிமுதல் 2 பெண்கள் கைது. அரூர் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா உத்தரவின் பேரில் பாப்பிரெட்டிப் பட்டி அருகேயுள்ள அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பட்டியில் ,வீட்டில் மறைத்து வைத்து சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்ததாக ராணி (வயது 45) கந்தாயி (வயது 62) என்ற இரு பெண்களை அ.பள்ளிப் பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். […]

Police Department News

மதுரை மாவட்டம்-மேலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!!

மதுரை மாவட்டம்-மேலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!! மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடவடிக்கை மேற்கொண்ட அரசு அதிகாரிகள். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இன்று சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முன் எச்சரிக்கை நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் இரண்டு நாட்களாக தாமாகவே கடை உரிமையாளர்கள். சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருந்தனர். மேலு‌ம் சில கடைகளில் இன்று ஆக்கிரமிப்புகளை மேலூர் நகராட்சி, வருவாய் த்துறையினர், நெடுஞ்சாலை துறையினர், மற்றும் மேலூர் B-1 காவல்துறையினர் […]

Police Department News

மதுரையில் நள்ளிரவில் மயான தொழிலாளி கொலை!!

மதுரையில் நள்ளிரவில் மயான தொழிலாளி கொலை!! மதுரை, S. S. காலனி காவல் எல்லைக்குஉட்பட்ட ஜெய்நகர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் மகன் அய்யனார் 50/2022இவர் மயான தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் 19/8/2022 அன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் பைபாஸ் சாலை ஜெய்நகர் பகுதியில் அய்யனார் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது அவர் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் அய்யனாரை சரமாரி வெட்டிச் […]

Police Department News

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் டூ வீலரில் செல்பவர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இரு திருடர்கள் கைது 9 பவுன் நகைகள் பறிமுதல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் டூ வீலரில் செல்பவர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இரு திருடர்கள் கைது 9 பவுன் நகைகள் பறிமுதல் மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதியான சோழவந்தான், சமயநல்லூர், வாடிப்பட்டி பகுதிகளில் தனியாக டூ வீலரில் செல்லும் பெண்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செயின் பறிப்பு குற்றங்கள் நடைபெறுவதாக காவல்நிலையத்தில் வந்த புகார்கள் குறித்துதிருடர்களை பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் அவர்களின் உத்தரவின் கீழ் […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள தேவர் நகரில் கஞ்சா விற்ற பெண்மணி கைது

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள தேவர் நகரில் கஞ்சா விற்ற பெண்மணி கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள தேவர் நகரில் ஒரு பெண்மணி கஞ்சா விற்றபனை செய்வதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்து. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜெய்ஹிந்திபுரம் போலீசார்தேவர்நகர் 1வது தெருவில் குடியியிருக்கும் மல்லிகா வயது 56/2022 என்ற பெண்மணி தனது வீட்டு அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்தார் அவரை கைது செய்து அவரது வீட்டைசோதனை செய்தார்கள்போலீசார் மல்லிகாவை கைது […]

Police Department News

போலீஸ் உயரதிகாரியிடமே ரூ.8 லட்சம் ஆட்டையை போட்ட ஆன்லைன் மோசடி கும்பல் …பரபரப்பு …

போலீஸ் உயரதிகாரியிடமே ரூ.8 லட்சம் ஆட்டையை போட்ட ஆன்லைன் மோசடி கும்பல் …பரபரப்பு … போலீஸ் உயரதிகாரியிடமே ரூ.8 லட்சம் ஆட்டையை போட்ட ஆன்லைன் மோசடி கும்பல் …பரபரப்பு …ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், நெல்லையில் போலீஸ் உயர் அதிகாரியிடமே 8 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் 12-வது பட்டாலியன் கமாண்டண்ட் ஒருவருக்கு, உயரதிகாரியிடமிருந்து அமேசான் பரிசு கூப்பன் தொடர்பான ஒரு […]

Police Department News

மதுரை மாநகரில் செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது, 9 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 25,500/- ரொக்கம் பறிமுதல்

மதுரை மாநகரில் செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது, 9 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 25,500/- ரொக்கம் பறிமுதல் மதுரை மாநகரம் தல்லாகுளம் திருப்பாலை கூடல்புதூர் அண்ணாநகர் மற்றும் தெப்பக்குளம் பகுதியில் செயின் பறிப்பு மற்றும் SS காலனி பகுதிகளில் 2 சக்கர வாகனம் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் திரு.N. […]