மதுரையில் மாணவ மாணவியர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போலீஸ் துணை கமிஷனர் வேண்டுகோள் மதுரையில் உள்ள பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மதுரை மாநகர தெற்கு துணை கமிஷனர் திரு. சீனிவாச பெருமாள் பேசியதாவது தமிழகத்தை சிறந்த முறையில் உருவாக்குவது மாணவர்கள் கையில்தான் உள்ளது எனவே போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் போதைப்பொருள் […]
Day: August 13, 2022
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்ப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த பணியை சிறப்பாக செயல் படுத்தியமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தினத்தன்று நடைபெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விருதை வழங்குகிறார் திரு. சங்கர் ஜிவால் அவர்கள் […]
புலனாய்வு விசாரணையில் அசத்திய தமிழக போலீசார் 5 பேருக்கு உள்துறை அமைச்சக விருது.. 4 பேர் பெண்கள்..!
புலனாய்வு விசாரணையில் அசத்திய தமிழக போலீசார் 5 பேருக்கு உள்துறை அமைச்சக விருது.. 4 பேர் பெண்கள்..! தமிழக காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் உள்துறை அமைச்சக விருது வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக புலனாய்வு […]
வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதை குற்றங்கள் குறைய போக்குவரத்து காவலர்களின் கவனத்திற்கு
வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதை குற்றங்கள் குறைய போக்குவரத்து காவலர்களின் கவனத்திற்கு ஒரு வழிப்பாதை என்பது, அவ்வழியாக தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். அவ்வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது குறித்து, போக்குவரத்து காவல்துறை நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகையை விட, பல நூறு மடங்கிலான தனியார் விளம்பர அறிவிப்பு பலகைகள் வானக ஓட்டிகளின் கண்களை ஆக்கிரமித்து விடவே, அவ்வாகன ஓட்டி, அவ்வொருவழிப் பாதையில் […]
மதுரை செல்லூர் பகுதியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பெண்கள் உட்பட 6பேர் கைது
மதுரை செல்லூர் பகுதியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பெண்கள் உட்பட 6பேர் கைது மதுரையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே அவற்றை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர் ரீகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் நேற்று மாலை […]