பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர் தவறி விழுந்ததால் உயிரிழப்பு மதுரையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த தனசேகரன்- உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன், ரோகித் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான பிரிட்டோ பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், இன்று காலை […]
Day: August 30, 2022
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பான பேரூந்து பயணம் பற்றிய விழிப்புணர்வு காவல்துறை போக்குவரத்து துறை போக்குவரத்து கழகம் ஆகியோர் இணைந்து வழங்கினர்
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பான பேரூந்து பயணம் பற்றிய விழிப்புணர்வு காவல்துறை போக்குவரத்து துறை போக்குவரத்து கழகம் ஆகியோர் இணைந்து வழங்கினர் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் பேரூந்தில் பயணம் செய்யும் போது படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்வது தொடர்கதையாக நீடித்து வருகிறது இந்த ஆபத்தான பேரூந்து பயணத்தை தடுக்கு பொருட்டு காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வு மாணவர்களுக்கிடையே நடத்தி வருகின்றனர் இருந்த போதிலும் நேற்று பழைய விளாங்குடியை சேர்ந்த மாணவர் ஒருவர் பேரூந்து படிக்கட்டு பயணத்தால் […]
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் படிகட்டில் பயணம் பற்றிய விழிப்புணர்வு.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் படிகட்டில் பயணம் பற்றிய விழிப்புணர்வு. மதுரையின் 5 முக்கிய பகுதிகளில் காவல் துறை.. போக்குவரத்து துறை,, போக்குவரத்து கழகம்.. ஆகிய மூன்று துறைகளும் இணைந்து மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி… விழிப்புணர்வு வழங்கி துண்டு பிரசுரம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.. காவல்துறை சார்பாக தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி.. போக்குவரத்து துறை சார்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் […]
பாலியல் வழக்கில் பிரபல நகை அடகு கடை அதிபர் கைது
பாலியல் வழக்கில் பிரபல நகை அடகு கடை அதிபர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது .52), இவர் பாலக்கோடு பஜாரில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார், இவரது கடையில் பாலக்கோடு அருகே மூங்கப்பட்டியை சேர்ந்த தெய்வானை (வயது. 25) என்பவர் வேலை செய்து வந்தார், இவரிடம் பழனியப்பன் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும், மறுத்தால் வேலையை விட்டு நிறுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார், மேலும் நகைகளை திருடி […]