Police Department News

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த. அதிகாரிகளுடன். ஆலோசனை.

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த. அதிகாரிகளுடன். ஆலோசனை. மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தின் மூன்று நுழைவு வாயில்களில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு குறிப்பிட்ட போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.. இதில் மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர்,,,RTO,போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர்,, போக்குவரத்து உதவி ஆணையர்கள்..ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Police Department News

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு மதுரை சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ. தங்கமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மதுரை சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மதுரை தெப்பகுளம் பகுதி […]

Police Department News

மதுரை மாநகர் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து உதவி ஆணையர்

மதுரை மாநகர் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து உதவி ஆணையர் 25.08.22 அன்று கீழ வெளி வீதியில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் பாதுகாப்பான பேருந்து பயணம் பற்றிய போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுமார் ஆயிரம் மாணவர்களுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாநகர் போக்குவரத்து உதவி ஆணையர் திரு செல்வின் அவர்கள் மற்றும் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் […]

Police Department News

குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஓமந்தூரான் வயது 46. கேரள மாநிலத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த பிப். 27ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஓமந்தூரானின் 16 வயது மகன் சத்திரப்பட்டி போலீசில் கிரிக்கெட் மட்டையுடன் சரணடைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். தனது மகனின் கொலை வழக்கை மறு விசாரணை செய்ய […]

Police Department News

பணம் வரும்… எடுக்க முடியாது ஏடிஎம்களில் இப்படியும் திருடுறாங்க ஜாக்கிரதை

பணம் வரும்… எடுக்க முடியாது ஏடிஎம்களில் இப்படியும் திருடுறாங்க ஜாக்கிரதை திருவனந்தபுரம்: கேரளாவில் எம்டிஎம்.மில் இருந்து வடநாட்டு கும்பல் நூதன முறையில் பணத்தை திருடி வந்துள்ளது. கேரள மாநிலம், கொச்சியில் ஒரு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்.களில் வாடிக்கையாளர்கள், கார்டை போட்ட பிறகு பணம் வருவது இல்லை. இதனால், பணமில்லை என்று திரும்பி சென்று விடுவார்கள். ஆனால், அவர்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வரும். இது தொடர்பாக மக்கள் அளித்த புகாரின் பேரில், வங்கி அதிகாரிகள் […]

Police Department News

மதுரையில் பல்வேறு பகுதிகளில் திருடு போன 121 செல்போன்கள் மீட்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் திருடு போன 121 செல்போன்கள் மீட்பு மதுரையில் பல்வேறு பகுதிகளில் திருடு போன 121 செல்போன்கள் மீட்கப்பட்டது. அவைகனைஉரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவில் (7), தெற்கு வாசல் (2), திடீர்நகர் (17), திலகர் திடல் (10), திருப்பரங்குன்றம் (5), தல்லாகுளம் (39), செல்லூர் (10), அண்ணாநகர் (31) ஆகிய இடங்களில் தொலைந்து போன ரூ.12.10 லட்சம் மதிப்பு உடைய 121 […]