சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம்17.08.2022கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ₹12,190 பணம் பறிமுதல் செய்து காவல் […]
Day: August 17, 2022
75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலக்கோடு சார்பில் 7-வது இரத்த.தான முகாம்
75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலக்கோடு சார்பில் 7-வது இரத்த.தான முகாம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாலக்கோடு கிளை சார்பில் 7-வது இரத்த தான முகாம் நடைப்பெற்றது. முகாமைகிளை தலைவர் காலித் தொடங்கி வைத்தார். இரத்த தானசெய்ய முன்வந்த இளைஞர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து. இதில் 120 பேருக்கு மேல் இரத்த தானம் வழங்கினார்கள். இதனை தரும்புரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி […]
தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சிசிடிவி கேமரா எஸ்பி கலைச்செல்வன் துவக்க விழா நடந்தது.
தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சிசிடிவி கேமரா எஸ்பி கலைச்செல்வன் துவக்க விழா நடந்தது. தர்மபுரி மாவட்டம் முக்கல் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிசிடிவி கேமரா துவக்க விழா நடந்தது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசேகர் வரவேற்று பேசினார். டிஎஸ்பி வினோத் வாழ்த்தி பேசினார். மொத்தம் 16 சிசிடிவி கேமராவை துவக்கி வைத்துமாவட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பேசியது மாணவர்கள் சமுதாயத்திற்கு கேடான அல்ப சந்தோஷத்திற்கு ஆசைப்பட வேண்டாம். அவ்வாறு ஆசைப்பட்டால் இந்த […]
தருமபுரி மாவட்டம் முக்கால் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிசிடிவி கேமரா குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் துவக்க விழா.
தருமபுரி மாவட்டம் முக்கால் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிசிடிவி கேமரா குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் துவக்க விழா. அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கல் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. SP கலைச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் மற்றும் அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் திரு.ரங்கசாமி மற்றும் 350 […]
மோட்டார் வாகனச் சட்ட பிரிவு 178 ன்படி பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் போது அபராதம் பயணிகளுக்கா? அல்லது நடத்துனர்களுக்கா?
மோட்டார் வாகனச் சட்ட பிரிவு 178 ன்படி பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் போது அபராதம் பயணிகளுக்கா? அல்லது நடத்துனர்களுக்கா? மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 178 இன்படி, பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்வது குற்றம் என பேரூந்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும்.இதில், 178(1), 178(2) என இரண்டு உட்பிரிவுகள், உள்ளன.ஆமாம், உண்மையில் நடத்துனர்களின் கடமை பயணிகளை எண்ணிப் பார்த்து பயணச் சீட்டை வழங்குவதே. பயணச் சீட்டு வாங்குவது பயணிகளின் கடமைதான் பயணிகளுக்கு இந்தப் பொறுப்பு இருந்தாலும், பயணிகள் விவரிக்க […]