Police Department News

பாலக்கோடு அருகே தொழிலாளி கொலை வழக்கில் கூலி படையினர் அதிரடி கைது

பாலக்கோடு அருகே தொழிலாளி கொலை வழக்கில் கூலி படையினர் அதிரடி கைது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலை அல்லி அரசு மதுபான கடை முன்பு கடந்த 19ஆம் தேதி வாலிபர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் இது குறித்து பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மருமகனை மாமியார் கூலிப்படையை வைத்து கொலை செய்தது ஒப்புக்கொண்டார். சகுந்தலாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.உடனடியாக பாலக்கோடு […]

Police Department News

ஆன் லைன் விற்பனை கமிஷன் ரூ. 4.18 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஆன் லைன் விற்பனை கமிஷன் ரூ. 4.18 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மோகன கண்ணன் வயது 32/22, பி.இ., பட்டதாரியான இவர் கோயம்புத்தூரில் தனியார் நிறுவனாத்தில் பணி புரிந்தார் கொரோனாவால் 2021லிருந்து வீட்டிலிருந்து பணிபுரிந்தார் அப்போது 7030901663 என்ற எண்ணிலிருந்து வீட்டிலிருந்து ரூ. 8000 முதல் 20,000/- வரை சம்பாதிக்கலாம் என எஸ்.எம்.எஸ். வந்தது. இதனை நம்பி பொருட்களை வாங்கி ரூ 250 முதல் 2500 வரை […]

Police Department News

மதுரை மேலூர் பகுதியில் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் புரோக்கர் கைது

மதுரை மேலூர் பகுதியில் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் புரோக்கர் கைது மேலூர்: சொத்து மதிப்பு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய மேலுார் துணை தாசில்தார் மணிகண்டன் 44, புரோக்கர் மூக்கன் வயாது 48, ஆகியோரை போலீசார் கைது செய்தனர் மேலூர், கருத்தபுளியம்பட்டி பிரபு வயது 40, இவரது மனைவி மாலதியின் பெயரில் ரூ. 15 லட்சத்திற்கு சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் மணிகண்டன் சான்றிதழ் வழங்க ரூ. […]

Police Department News

ஆன்லைனில் போதை ஊசி ஆர்டர்…..பெண் உள்பட 6 பேர் கைது.. தேனியில் அதிர்ச்சி..!

ஆன்லைனில் போதை ஊசி ஆர்டர்…..பெண் உள்பட 6 பேர் கைது.. தேனியில் அதிர்ச்சி..! மதுரை, தேனி மாவட்டம் சின்னமனூரில் ஒரு மர்ம கும்பல் போதை மருந்துகளை பஸ்சில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஷேக்அபுதாகீர் மகன் முகமதுமீரான் (வயது […]

Police Department News

மதுரையில் காவலர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டு ஆலோசனை

மதுரையில் காவலர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டு ஆலோசனை மதுரையில் 25/8/2022 ரயில் நிலையத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு ஆலோசனை நடைப்பெற்றது!!. மதுரை இருப்புப்பாதை காவல் உட்கோட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வேலை பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு,பொது மக்களிடம் காவலர்கள் எவ்வளவு கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.என்பது உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு காவலர்களின் மனமகிழ்ச்சிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இருப்புப்பாதை காவல்துறை […]

Police Department News

மதுரை – பசுமலை, C. S. I, பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மதுரை – பசுமலை, C. S. I, பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை அருகே பசுமலை. C. S. I. பள்ளியில் மதுரைமாநகர் போக்குவரத்து காவல்துறை பிரிவுனர், சாலைவிழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இந்த பிரச்சாரத்தை மதுரைமாநகர் திருப்பரங்குன்றம் சரகம் போக்குவரத்து காவல் ஆய்வாளர், திரு. பூர்ணகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்து பேசியது.சாலையில் இரு பக்கம் பார்த்து சாலையில் கடந்து செல்ல வேண்டும் மற்றும் இரு சக்கர வாகனத்தில் […]

Police Department News

மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வு நேற்று நிறைவு

மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வு நேற்று நிறைவு மதுரை – தல்லாகுளம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வு நேற்று நிறைவுதமிழக காவல்துறையின் உள்ள காலியாக 444 சப் இன்ஸ்பெக்டர் பணி இடங்களை நிரப்புவதற்காக எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.தமிழகத்தில் 197 மையங்களில் நடைபெற்றது இந்த எழுத்து தேர்வை , 1லட்சம் 73 ஆயிரத்து 487 பேர் எழுதினர்.இந்த நிலையில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள்சரிபார்ப்பு மற்றும்உடல் தகுதி தேர்வுஅந்தந்த […]

Police Department News

மதுரையில் தலைக்கவசம் அணியாத நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்

மதுரையில் தலைக்கவசம் அணியாத நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர் மதுரை மாநகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு, போலீஸ்சார் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர்.மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர், திரு. ஆறுமுக சாமி அவர்களின் உத்தரவின் பேரில்மதுரை கல்லூரி அருகே மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர், திரு. செல்வின் அவர்கள் தலைமையில் மதுரை மாநகர் தெற்கு வாசல் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர், திரு. கணேஷ்ராம் அவர்கள் மற்றும் […]

Police Department News

ஓடும் ஆட்டோவில் பணம் திருடிய 2 பெண்கள் கைது

ஓடும் ஆட்டோவில் பணம் திருடிய 2 பெண்கள் கைது மதுரையில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகம் உள்ளது. இதனை போலீசார் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுரையில் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனையின் பேரில், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. […]

Police Department News

இன்ஸ்பெக்டர் டிரஸ் அணிந்து ஊருக்குள் உற்சாகமாக உலா வந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்…அள்ளி கொண்டு போன போலீஸ் …

இன்ஸ்பெக்டர் டிரஸ் அணிந்து ஊருக்குள் உற்சாகமாக உலா வந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்…அள்ளி கொண்டு போன போலீஸ் … காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகர் மாவட்டத் தலைவராக இருப்பவர், துரை. மணிகண்டன். கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதிகோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவிக்காத போதிலும் கூட, விலைவாசி உயர்வுக்கு எதிராகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி […]