தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை சிறந்த காவல் நிலையமாக தேர்வு தர்மபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் தர்மபுரி மாவட்டம் சிறந்த காவல் நிலையமாக அதியமான் கோட்டை தேர்வு விருது மற்றும சான்றிதழ் மாவட்ட கலெக்டர் C. சாந்தி அவர்கள் மாவட்ட SP கலைச்செல்வன் அதியமான் கோட்டை காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் R. ரங்கசாமி அவர் விருதை பெற்றார்
Day: August 15, 2022
மதுரை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த பணிக்கான விருது பெற்ற தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்.
மதுரை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த பணிக்கான விருது பெற்ற தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர். மதுரை மாநகரில் மிக நெருக்கடியான பகுதி தல்லாகுளம் பகுதியாகும். இப்பகுதியில் போலீசார் மிகவும் குறைவு இருந்தபோதிலும் மிக சிறந்த முறையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வாகன ஓட்டிகளின் மதிப்பை பெற்று பொதுமக்களில் ஒருவராக இருந்து சிறப்பாக பணிபுரிந்த ற்காக மாவட்ட ஆட்சியரிடமிருந்து விருது பெற்ற தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்களுக்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
மேலூர் அருகே கோட்டநத்தம் பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 12 மூடைகள் புகையிலை பொருள்கள் 200 Kg, ஒரு டூவீலர் பறிமுதல் ஒருவர் கைது மற்றொருவர் தலை மறைவுகீழவளவு போலீசார் நடவடிக்கை
மேலூர் அருகே கோட்டநத்தம் பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 12 மூடைகள் புகையிலை பொருள்கள் 200 Kg, ஒரு டூவீலர் பறிமுதல் ஒருவர் கைது மற்றொருவர் தலை மறைவுகீழவளவு போலீசார் நடவடிக்கை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி அவர்களின் மேற்பார்வையில் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் கீழவளவு சார்பாய்வாளர் பாலகிருஷ்ணன் மேலூர் உட்கோட்ட தனி பிரிவு போலீசார் மேலூர் ஆகியோர்கள் சேர்ந்து நடத்திய புகையிலை தடுப்பு சம்பந்தமான நடவடிக்கையில் […]
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி மதுரை மாநகர் ஊர்க்காவல் படையில் 75 வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ACG திரு. ராம்குமார் ராஜா அவர்கள் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மற்றும் முன்னாள் ACG திரு. கார்மேகம் மணி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மதுரை மாநகர் ஊர்காவல்படை வட்டார தளபதி திரு. வெங்கடேசன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. உக்கிரபாண்டி […]
மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்கள்
மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்கள் மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்களை மதுரை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.ராஜேஷ்கண்ணன் (ஆயுதப்படை) உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை கரிமேடு, தெற்குவாசல், மதிச்சியம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறுவர் மன்றத்துக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகம் இலவசமாக வழங்குவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஷட்டில் பேட், பந்துகள், டென்னிஸ் பால், கிரிக்கெட் பேட் மற்றும் பந்துகள், கேரம் போர்டுகள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை கொள்முதல் செய்து […]
கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது
கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.போலீசார், தப்பி ஓடிய முகமது ரியாஸ் என்பவரை தேடி வருகின்றனர். மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், கே.புதூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று மதுரை சம்பக்குளம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து […]
மதுரையில் 3 பேருக்கு கத்திக்குத்து
மதுரையில் 3 பேருக்கு கத்திக்குத்து மதுரை பழைய விளாங்குடி, செம்பருத்தி நகர், மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 28). இவரது நண்பர் காசி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. அருண் பாண்டியன், காசி ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று நள்ளிரவு விளாங்குடி நேருஜி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த யுவராஜ் தகராறில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்புக்கும் இடையே […]
.20 கோடி நகைகளுடன் தப்பியவர்களை பிடிக்க வேட்டை- திருவண்ணாமலைக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர்
.20 கோடி நகைகளுடன் தப்பியவர்களை பிடிக்க வேட்டை- திருவண்ணாமலைக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர் காவலாளி சரவணனுக்கு முருகன் திடீரென்று குளிர்பானம் வாங்கி கொடுத்தது எப்படி?கொள்ளையடிக்க வந்தபோது வங்கியில் வாடிக்கையாளர் யாரும் இல்லை என்ற தகவல் முருகனுக்கு எப்படி தெரிய வந்தது. சென்னையில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் பொதுமக்கள் மட்டுமல்லாது காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அரும்பாக்கம் ரசாக் கார்டன் ரோட்டில் உள்ள பெடரல் வங்கி என்ற […]
சுதந்திர தினத்தை ஒட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வரின் சிறப்பு பதக்கங்கள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன
சுதந்திர தினத்தை ஒட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வரின் சிறப்பு பதக்கங்கள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன பொது மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு, சீரிய பணியாற்றியவர்களுக்கு, சுதந்திர தின விழாவையொட்டி, சிறந்த பொது சேவைக்கான, முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.அந்த வகையில், சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் பிரேமாஆனந்த் சின்ஹா; கடலுார் குற்றப் புலனாய்வுத் துறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர். சென்னை, அடையாறு போக்குவரத்து காவல் நிலையம், சிறப்பு சப் […]
கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி: பொதுமக்கள் பாராட்டு
கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி: பொதுமக்கள் பாராட்டு சென்னை மெரீனா கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவனுக்கு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி அளித்து காப்பாற்றினாா். அவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா். சென்னை மெரீனா கடற்கரைக்கு தினமும் மாலை நேரங்களில் காற்று வாங்க பொதுமக்கள் அதிகம் போ் வருவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இந்தநிலையில் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு மாலை […]