தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தைக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் டிஎஸ்பி அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையம் மற்றும் பென்னாகர காவல் நிலையத்தில் பொதுமக்களோடு ஒன்றிணைந்து 75வது சுதந்திர தினத்தை கொண்டாடினர் மாவட்ட செய்தியாளர் செல்வம்பென்னாகர செய்தியாளர்Dr.M ரஞ்சித் குமார்
Day: August 16, 2022
சிறந்த சேவைக்கான விருது பெற்ற சார்பு ஆய்வாளர்.
சிறந்த சேவைக்கான விருது பெற்ற சார்பு ஆய்வாளர். மதுரை மாநகர் கீரைத்துரை காவல் நிலையத்தில் பணி புரியும் திரு. சந்தான போஸ், சார்பு ஆய்வாளர், அவர்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்தும் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரின் சிறந்த சேவையை பாராட்டி இன்டர்நேஷனல் அப்துல்கலாம் பவுன்டேஷன் தலைவர் திரு. செந்தூர் பாண்டி அவர்களால் பொதுமக்கள் […]
மதுரை ஜெய்ஹிந்துபுரம் B6 காவல்நிலையத்தில் 75 வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
மதுரை ஜெய்ஹிந்துபுரம் B6 காவல்நிலையத்தில் 75 வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது 15/8/2022 அன்று 75 வது சுதந்திரதின விழாமதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் B6 ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அ. கதிர்வேல் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார் பிறகு துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு நடை பெற்றது.குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. சந்தனமாரி அவர்கள், மற்றும் சக்திவேல், S. I, அவர்கள், மற்றும் சக்தி மணிக்கண்டன், S. […]
மதுரை பெரியார் தீயணைப்பு & மீட்பு அலுவலகத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா நடைப்பெற்றது.
மதுரை பெரியார் தீயணைப்பு & மீட்பு அலுவலகத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா நடைப்பெற்றது. மதுரை பெரியார் தீயணைப்பு துறையினர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின கொண்டாடப்பட்டதுஇந்த நிகழ்ச்சி மதுரை தீயணைப்பு & மீட்புமதுரை மாவட்ட அலுவலர் திரு. வினோத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.அனீஷ் சேகர் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் திரு.சிவாபிராத் அவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மதுரை […]
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தெற்கு தெருவில், தனியார் நிறுவனத்தில் 75 வது ஆண்டு சுதந்திர தினம் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தெற்கு தெருவில், தனியார் நிறுவனத்தில் 75 வது ஆண்டு சுதந்திர தினம் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் 75 வது ஆண்டு சுதந்திரதினம்- தொழிலாளிக்கள் முன்நிலையில், நிறுவனத்தின் மூத்த தொழலாளி, திரு. விஜயராகவன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை குடும்ப நீதிமன்றம், ஆலோசனார், திருமதி. சித்திரா அவர்கள் கலந்து கொண்டார்கள் அவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் […]
மதுரை.. ST. MARY’S பள்ளியில் 75 வது சுதந்திரத்தினம் விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை.. ST. MARY’S பள்ளியில் 75 வது சுதந்திரத்தினம் விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை St.Mary’s பள்ளியில் 75 வது சுதந்திரத்தின விழா கொண்டாடப்பட்டது சிறப்பு விருந்தினராக தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ.தங்கமணி அவர்கள் கலந்து கொண்டார். விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவச்செல்வங்களின் கவாத்து மரியாதையை பெற்று கொண்டார் விடுதலை போராட்ட தியாகிகள் பற்றிய சிறப்புரை வழங்கி அவர்களுக்கு தேசபற்றை ஊட்டும் வகையிலும் போதை பொருள் […]