நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு18.08.2022கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நல்லிணக்க நாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றுகூடி நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்…. போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் N.சேகர் கிருஷ்ணகிரி மாவட்டம்
Day: August 19, 2022
மதுரை மாநகர போக்கு வரத்து காவல் துறையின் சார்பாக YOUNG INDIA என்ற பொது நல அமைப்புடன் இணைந்து “போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு” பேரணி சிறப்பாக நடைப்பெற்றது
மதுரை மாநகர போக்கு வரத்து காவல் துறையின் சார்பாக YOUNG INDIA என்ற பொது நல அமைப்புடன் இணைந்து “போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு” பேரணி சிறப்பாக நடைப்பெற்றது மதுரை மாநகர போக்கு வரத்து காவல்துறையின் சார்பாக Young India என்ற பொது நல அமைப்புடன் இணைந்து போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி இன்று 18.08.22 நடைபெற்றது. மதுரை மாநகர போக்கு வரத்து காவல் உதவி ஆணையர் திரு. மாரியப்பன் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி […]
டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!
டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு! ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், ஆர்டர்லி முறை இல்லை என அனைத்து அதிகாரிகள் சார்பில் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவாதம் அளித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் பாலியல் வன்கொடுமை வழக்கு கைதி போலீசாரை ஏமாற்றி தப்பி ஒட்டம்!!
மதுரை மத்திய சிறையில் பாலியல் வன்கொடுமை வழக்கு கைதி போலீசாரை ஏமாற்றி தப்பி ஒட்டம்!! ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த பத்மேஸ்வரன் என்பவர். கடந்த மார்ச் மாதம் கடற்கரை சாலையில் காதலலுடன் வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் இதன் காரணாமாக அவரை கைது செய்த போலீசார், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்இந்த நிலையில் அவரது 2 கால்களில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இதனால் இவரை மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதில் அமைந்துள்ள […]
Madurai city police commisioner request to public
Madurai city police commisioner request to public An order under section 41 and 41(A) of Tamil Nadu City Police Act1888, is promulgated prohibiting holding of any procession, demonstration, ortaking part in any drill, training or assembly with arms or in uniform resemblingthat of Armed Forces of the Union or Police whether in a public or […]