Police Department News

ஒகேனக்கலில் விநாயகர் சிலையை கரைக்கப்படுவதால் பென்னாகர டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் மூன்று சிறப்பு தனிப்பட்ட அமைக்கப்பட்டுள்ளது

ஒகேனக்கலில் விநாயகர் சிலையை கரைக்கப்படுவதால் பென்னாகர டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் மூன்று சிறப்பு தனிப்பட்ட அமைக்கப்பட்டுள்ளது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஒகேனக்கலில் வருகின்ற இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை அதிக அளவில் விநாயகர் சிலையை கரைக்கப்படுவதால்அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காகமூன்று சிறப்பு தனிபடை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 500 காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி செய்தியாளர் செல்வம்பென்னாகர செய்தியாளர் Dr.M. ரஞ்சித் குமார் செய்தியாளர் வெற்றி

Police Department News

குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்த பயிற்சி

குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்த பயிற்சி திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்த பயிற்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சுஜித்குமார் கலந்துக்கொண்டு மாவட்டத்தில் குழந்தைகள் மீதான வன்முறை இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு குழந்தை நல காவல் அலுவலர்கள் பங்கு குறித்து சிறப்புரையாற்றி தலைமை உரை ஆற்றினார்.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான […]

Police Department News

பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை.. புகார் அளிக்கலாம். பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி மதுரை : 9498181206 விருதுநகர் : 9443967578 திண்டுக்கல் : 8225852544 தேனி : 9344014104 ராமநாதபுரம் : 8300031100 சிவகங்கை :8608600100 நெல்லை : 9952740740 தென்காசி : 9385678039 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.என […]

Police Department News

மதுரை மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் மற்றும் ஆம்னி பேரூந்து நிலையத்தில் ஏற்படுத்தவுள்ள போக்குவரத்து மாற்றங்கள்

மதுரை மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் மற்றும் ஆம்னி பேரூந்து நிலையத்தில் ஏற்படுத்தவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் மதுரை மேலூர் சாலையில் மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் மற்றும் ஆம்னி பேரூந்து நிலையம் நுழைவு வாயில்கள் சுமார் 50 மீட்டர் இடைவெளியில் அருகருகே அமைக்கப்பட்டுள்ள காரணத்தாலும் இந்த நுழைவு வாயிலை அதிக அளவில் பேரூந்துகள் மற்றும் பயணிகள் சாலையை கடக்க பயன்படுத்துவதாலும் பயணிகளுக்கு நெருக்கடி ஏற்படுவதோடு மேலூர் சாலையிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது ஆம்னி பேரூந்து நிலையத்தில் போதிய […]