Police Department News

மேலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது

மேலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது மேலூர் அருகே கீழையூரில் அரசால் தடை செய்யப்பட்ட 20 மூடைகள் புகையிலை பொருள்கள் 240 Kg பறிமுதல் ஒரு ஆட்டோ இரண்டு டூவீலர் மற்றும் 3 பேர் கைது கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி அவர்களின் மேற்பார்வையில் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் கீழவளவு சார்பு […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சோலைஅழகுபுரம், ஜானகி தெருவில் இட ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியல்

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சோலைஅழகுபுரம், ஜானகி தெருவில் இட ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியல் மதுரை ஜெய்ஹிந்துபுரம் தெற்குவாசலுக்கு உள்பட்ட பகுதியில் ஜானகி தெருவை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சோலை அழகுபுரம், ஜானகி தெரு பொதுமக்கள் ஜெய்ஹிந்துபுரம் சாலையில் அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்சோலைஅழகுபுரம் பகுதியில் உள்ள ஜானகி தெரு பாதையை தனியார் அடைத்ததால் அனைவரும் சுற்றி வரயிருப்பதாக கூறி சாலை மறியல் செய்தனர்.அந்த பகுதியில் […]

Police Department News

மதுரை மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!!

மதுரை மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!! மாதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டர் அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்குரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர்.அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் அமிர்ந்து இருந்த சபரேஸ்வரன் என்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது.அவர் இடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.உடனடியாக சபரேஸ்வரனை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து. மதுரை மதிச்சியம் […]

Police Department News

போதை பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களது சொத்துக்களையும் முடக்குங்கள்..முதல்வர் அதிரடி உத்தரவு..

போதை பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களது சொத்துக்களையும் முடக்குங்கள்..முதல்வர் அதிரடி உத்தரவு.. தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பெருமளவில் சீரழிந்து வருகின்றனர். இதனையடுத்து போதைப் பொருட்களை ஒழிக்க ஒத்துழைப்பு தருமாறு கடந்த 5ஆம் தேதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதேபோல் ஒவ்வொறு ஆண்டும் ஆகஸ்ட் 11ம் தேதி போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நாளை போதைப்பொருள் விழிப்புணர்வு […]

Police Department News

சர்வதேச சதுரங்க போட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு

சர்வதேச சதுரங்க போட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு சென்னையில் நடைபெற்று வந்த சர்வதேச சதுரங்க போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு அளிக்க காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கும் கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்களுக்கும் மற்றும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்களுக்கும் காவலர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Police Department News

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் DSP பாம இமையவர்மன தலைமையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விழிப்புணர்வு.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் DSP பாம இமையவர்மன தலைமையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விழிப்புணர்வு. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையத்தில் உள்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பென்னாகரம் காவல் நிலையத்தில எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளில் மாணவர்கள்க்கு மதுப் பொருட்கள் மற்றும் குட்கா பொருட்கள் விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கான விழிப்புணர்வு ‌ ஏற்படுத்த […]

Police Department News

மதுரை போக்குவரத்து காவல்துறையில் போக்குவரத்து காப்பாளர்காளாக பணிபுரிய சேவை மனப்பாண்மையுடன் கூடிய தன்னார்வளர்கள் தேவை

மதுரை போக்குவரத்து காவல்துறையில் போக்குவரத்து காப்பாளர்காளாக பணிபுரிய சேவை மனப்பாண்மையுடன் கூடிய தன்னார்வளர்கள் தேவை மதுரை மாநகரில் பெருகிவரும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் பெருமை வாய்ந்த இந்த கோவில் நகரத்திலும் மற்றும் நகர்புர வியாபார ஸ்தலங்களிலும் பொதுமக்களுக்கு வழிகாட்டவும் திருவிழாக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை போன்ற காலங்களில் காவல்துறையினருக்கு உதவிகரமாக சமுதாய காவல் பணியை சீருடையில் செய்வதற்கு போக்குவரத்து காப்பாளர்கள் என்ற தன்னார்வ அமைப்பு தமிழக அரசின் உத்தரவின் படி செயல்பட்டு வருகிறது இவர்கள் பொதுமக்களுக்கு […]