மதுரை கொட்டாம்பட்டி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வளையங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையில் விற்றதாக கொட்டாம்பட்டி காவல் நிலைய போலிசாரால் கைது செய்யப்பட்டார் அவரிடமிருந்து 13 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது இது பற்றி கொட்டாம்பட்டி சார்பு ஆய்வாளர் அழகார்சாமி அவர்கள் தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Day: August 7, 2022
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமை காவலரை இடித்து காயப்படுத்திய ஆட்டோ, நேரில் சென்று நலம் விசாரித்த துணை ஆணையர்
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமை காவலரை இடித்து காயப்படுத்திய ஆட்டோ, நேரில் சென்று நலம் விசாரித்த துணை ஆணையர் சென்னை போக்குவரத்து வடக்கு மாவட்டம் B1, வடக்கு கடற்கறை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் திருமதி வித்யா பொற்கொடி இவர் கடந்த 2 ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பணியில் இருந்த போது பாரீஸ் கார்னர் சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு […]
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்த திருநங்கை
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்த திருநங்கை மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக இறந்து கிடந்தார்.இது தொடர்பாக தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். மேலும் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தீயணைப்பு அதிகாரி கே.ஆர்.சேகர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]
காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு சென்னையில் 168 இடங்களில் நடந்தது
காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு சென்னையில் 168 இடங்களில் நடந்தது சென்னையில் மாணவிகள் பெண்கள் முதியவர்கள் ஆபத்து மற்றும் அவசர நேரங்களில் ஒரே பட்டனை அழுத்தி போலிசாரை அழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காவல் உதவி செல் போன் செயலியை தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 4 ம் தேதி தொடங்கி வைத்தார் இந்த செயலியின் நன்மைகள் பயன்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்து போலிசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி சென்னை பெருநகர காவல் […]
க்யூ ஆர் கோடு மூலம் போக்குவரத்து விதி மீறல் அபராதம் சென்னை காவல்துறை அறிமுகம்
க்யூ ஆர் கோடு மூலம் போக்குவரத்து விதி மீறல் அபராதம் சென்னை காவல்துறை அறிமுகம் சென்னையில் க்யூ ஆர் கோடு மூலம் போக்குவரத்து விதி மீறல் அபராதம் செலுத்தும் வசதி காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையில் மார்ச் 2018 முதல் பணமில்லா இ.செலான் முறையில் அபராதம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதுஇதற்கு பிறகு போக்குவரத்து அதிகாரிகள் விதிகளை மீறுபவர்களுக்கு சம்மன்களை மட்டுமே வழங்கினர்மற்றும் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம் வசூலிக்கவில்லை பேடியம் ஏடியம் அட்டை ஆன் […]
கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு காவல் உதவி ஆப் பற்றிய விழிப்ணர்வு வழங்கிய போக்கு வரத்து காவலர்கள்
கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு காவல் உதவி ஆப் பற்றிய விழிப்ணர்வு வழங்கிய போக்கு வரத்து காவலர்கள் நேற்று (05.08.22) மதுரை தெப்பக்குளம், பகுதியில் உள்ள தியாகராசர் கல்லூரி யில் 400 NSS மாணவ, மாணவிகளுக்கு காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வை மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் ஏற்படுத்தினர். இந்த காவல் உதவி செயலி மாணவ மாணவியர் பெண்கள் மற்றும் முதியோர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி ஒரே […]
மதுரையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது. ஒருவர் தப்பி ஒட்டம் போலீசார் தேடி வருகிறார்கள்
மதுரையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது. ஒருவர் தப்பி ஒட்டம் போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை அருகே போதை மாத்திரை விற்ற இருவரை போலீசார் கைதுசெய்தனர், மற்றும் போதை மாத்திரைகள், விற்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் செல் போனையும் பறிமுதல் செய்தனார். மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது.கீழமாத்தூர் பகுதியில் அங்கு உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் மதுரை […]
மதுரை காமராஜபுரம் பகுதியில் மருந்து கடையில் போதை மாத்திரை விற்பனை. கடை உரிமையாளர் கைது தெப்பக்குளம் போலிசார் அதிரடி நடவடிக்கை
மதுரை காமராஜபுரம் பகுதியில் மருந்து கடையில் போதை மாத்திரை விற்பனை. கடை உரிமையாளர் கைது தெப்பக்குளம் போலிசார் அதிரடி நடவடிக்கை மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளி கூடத்தில் சிறுவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக தெப்பக்குளம் போலிசாருக்கு ரகசிய தவவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலிசார் சிலரை பிடித்து விசாரித்தனர் அப்போது காமராஜர் சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்கப்படுவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் […]
சென்னை தண்டையார் பேட்டையில் வட மாநில கட்டிடத்தொழிலாளி வெட்டி கொலை
சென்னை தண்டையார் பேட்டையில் வட மாநில கட்டிடத்தொழிலாளி வெட்டி கொலை சென்னை தண்டையார்பேட்டை புதிய வைத்தியநாதன் தெருவில் வட மாநிலத் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர் இங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த சுர்பாத் சர்தார் வயது 17/22, என்பவர் கட்டிட வேலை பார்த்து வந்தார் சுர்பாத்சர்தார் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக தண்டையார்பேட்டை போலிசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குசென்ற போலிசார் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுர்பாத்சர்தாரின் […]
சென்னையில் ஒரு வாரத்தில் 20 கஞ்சா குற்றவாளிகள் கைது
சென்னையில் ஒரு வாரத்தில் 20 கஞ்சா குற்றவாளிகள் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கடந்த ஒரு வார கடுஞ் சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 13 வழக்குகள் பதியப்பட்டு 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் சென்னையில் காஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தி வருபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள்போதை தடுப்புக்கான நடவடிக்கை […]