விருதுநகர் மாவட்டம்:- ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வகையில் குற்றங்கள் நடந்தேரி வருகின்றன. அதிலும் சமீப காலமாக வளரும் தலைமுறையான மாணவ செல்வங்கள் போதை வஸ்த்துக்கள் மூலம் பாதைமாறி சென்று வருகின்றனர். அதனை தடுக்கும்படியாக விருதுநகர்மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. ஆ.மணிவண்ணன் அவர்கள் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும் போதை பொருள் தடுப்பை வலியுறுத்தி அனைவரும் […]
Day: August 12, 2022
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜி.பி.,பிரியாணி விருந்து
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜி.பி.,பிரியாணி விருந்து சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை பாராட்டி தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு அவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கினார். சென்னை மாமல்லபுராத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்றனர் இதையடுத்து தமிழக காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் […]
போதை பொருளுக்கு எதிரான மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து இணை ஆணையர் துவக்கி வைத்தார்.
போதை பொருளுக்கு எதிரான மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து இணை ஆணையர் துவக்கி வைத்தார். போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு…2 ஆம் நாள், நிகழ்வாக,,பள்ளி&கல்லூரியை சார்ந்த 1000 மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி… தெப்பக்குளம் முதல் st Mary’s பள்ளி வரை…போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
நாட்டின் 75வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பாலக்கோட்டில் நடைபெற்றது
நாட்டின் 75வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பாலக்கோட்டில் நடைபெற்றது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் சார்பாக மாபெரும் பேரணி நடைப்பெற்றது.இதில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் காந்திஜி, நேதாஜி, நேரு, படேல், பாரதியார், பாரத மாதா, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தே மாதரம் கோஷமிட்டு ஊர்வலமாக சென்று காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முக்கிய […]
மதுரையில் பள்ளி-கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வு
மதுரையில் பள்ளி-கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வு மதுரையில் பள்ளி-கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பல்வேறு பகுதிகளில் ‘எனக்கு வேண்டாம் மது’ என்ற தலைப்பில் பதாகை வைக்கப்பட்டு இருந்தது.மதுரையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் செல்லூர், கூடல் புதூர் ஆகிய பகுதியில் உள்ள பள்ளி மற்றும் […]
மதுரையில் தெப்பகுளம் எஸ்.எஸ்.காலனி புதூர் பகுதிகளில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது
மதுரையில் தெப்பகுளம் எஸ்.எஸ்.காலனி புதூர் பகுதிகளில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது மதுரை தெப்பக்குளம் பகுதியில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இதனை தொடர்ந்து சூரிய பிரகாஷை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய திவாகர், சுதர்சன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். மதுரை கேட்லாக் ரோடு சந்திப்பில் தெப்பக்குளம் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பாலரங்காபுரம், சங்கிலி […]
காவல் துறையினரின் ஊக்குவிப்பின் மூலம் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மானவிக்கு வேலை வாய்ப்பு
காவல் துறையினரின் ஊக்குவிப்பின் மூலம் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மானவிக்கு வேலை வாய்ப்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கத்தாளம்பாறை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி.சரஸ்வதி அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் Village Bells NGO திரு.கௌதம் கண்ணன் அவர்களின் ஊக்குவிப்பின் மூலம் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மாணவிக்கு வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் அதற்கான பணி நியமன ஆணையை 08.08.2022 அன்று மாவட்ட […]