Police Department News

தன்னுடன் பணிபுரிந்த காவலருக்கு இறுதி மரியாதை…

விருதுநகர் மாவட்டம்:- தன்னுடன் பணிபுரிந்த காவலருக்கு இறுதி மரியாதை…. மனதை உருக்கும் விசயமாக திடீர் உடல்நலகுறைவாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த தலைமை காவலர் ஜெயபிரகாஷ். அனைவரிடமும் சிரித்தமுகத்துடன் பழகக்கூடியவர் அனைவராலும் JP ஏட்டையா என்று அழைக்கப்பட்டவர். இவர் பணிபுரிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையம் குற்றபிரிவு,சட்டம் ஒழுங்கு அனைத்திலும் திறமையாக பணியாற்றியவர். சென்றவருடம் சுதந்திரதினத்தன்று விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் பதக்கம் பெற்றவர். ஆனால் சில தினங்களுக்குமுன்பு உடல்நிலை குறைவுகாரணமாக அரசுமருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த […]

Police Department News

பொதுமக்கள் பிரச்சனையை விரைந்து தீர்க்க ‘RACE TEAM ’ துவக்கம்.

பொதுமக்கள் பிரச்சனையை விரைந்து தீர்க்க ‘RACE TEAM ’ துவக்கம். திருச்சி சரக காவல் துணை தலைவர் முனைவர் திருமதி. ஆனி விஜயா.¸ இ.கா.ப அவர்கள் பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகும் வகையில் ‘RACE Team’ (Rapid Action For Community Emergency) என்னும் புதுபிரிவு தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் திருச்சி காவல் சரகத்தை கொண்ட 5 மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அலைபேசி எண்கள் பின்வருமாறு : திருச்சி : 04312333621, கரூர் : […]

Police Department News

சாலை சீரமைப்பு பணியில் காவலர்கள்

சாலை சீரமைப்பு பணியில் காவலர்கள் ஜூலை -23 திருப்பூர் மாநகரம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் பாதாள சாக்கடை உடன் கலந்த மழைநீர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் 15 வேலம்பாளையம் எல்லைக்குட்பட்ட சிறுபூலுவப்பட்டி என்ற இடத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு முதல் நிலை காவலர் முகரம் மற்றும் நாகராஜ் ஆகியோர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர் இச்செயலை செய்த காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் […]

Police Department News

திருப்பூர் மாநகர காவல் துறையினருடன் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

திருப்பூர் மாநகர காவல் துறையினருடன் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு -2 குழுவினர் இன்று 21.07.2020 ஊரக காவல் துறையினருடன் இணைந்து காசிபாளையம் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளிடம், அனைவரும் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது, குழந்தைகளையும், வயதானவர்களையும்வெளியில் அழைத்து வரக்கூடாது, தமிழக அரசு சொல்லும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று […]

Police Department News

சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு வீட்டைவிட்டு வந்தவரை அவரது பெற்றோரிடம் கொண்டு போய் சேர்த்த காவலருக்கு பாராட்டு

சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு வீட்டைவிட்டு வந்தவரை அவரது பெற்றோரிடம் கொண்டு போய் சேர்த்த காவலருக்கு பாராட்டு தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த ஒரு சிறுமி மற்றும் வாலிபரை அழைத்து விசாரிக்க அந்த வாலிபர் வஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் நந்தகுமார் என்றும் தெரியவந்தது மேலும் அந்த சிறுமி கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது அவர்கள் இருவரும் […]

Police Department News

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் புதிய தானியங்கி ATM பண பரிவர்த்தனை மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் புதிய தானியங்கி ATM பண பரிவர்த்தனை மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகம் மில்லர்புரத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரும் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அதே போன்று பொதுமக்களும் அதிகமானோர் அங்கு வசித்து […]

Police Department News

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் சஷ்டி கவசம் குறித்து விமர்சித்த 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டு, குகன் சோமசுந்தரம் இருவரையும் மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் சஷ்டி கவசம் குறித்து விமர்சித்த 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டு, குகன் சோமசுந்தரம் இருவரையும் மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சர்ச்சைக்குரிய வீடியோக்களை யாரும் பார்க்க முடியதாபடி சைபர் கிரைம் போலீசார் நீக்கியது. கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இது குறித்து சென்னை மத்தியகுற்றப்பிரிவில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் […]

Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில், பழிக்குப் பழி கொலை சம்பவம்

மதுரை, செல்லூர் பகுதியில், பழிக்குப் பழி கொலை சம்பவம் மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான செல்லூர், போஸ்வீதி, தவமணி காம்பவுண்ட்டில் வசித்து வரும் சுப்ரமணி மகன், மதியழகன் வயது 53/2020, இவர் மனைவியை இழந்தவர். இவர் தனது மகன் இளங்கோவன் வயது 26/2020, உடன் வசித்து வருகிறார். இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர், சம்பவத்தன்று இருவரும் தனித்தனியே வேலைக்கு சென்று விட்டு மாலை சுமார் 5.30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர். […]

Police Department News

ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு

ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் மதுரை காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். தற்போது காவல் ஆணையர் உத்தரவின்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் மக்களுக்கு ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் அவரவர் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர், செல்லூர் D2, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களின் தலைமையில் செல்லூர் […]

Police Department News

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் திட்டமிட்டு நடந்து முடிந்தகொலை…

விருதுநகர் மாவட்டம்:- கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் திட்டமிட்டு நடந்து முடிந்தகொலை… எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் தன் தவறைமறைக்க இருக்கின்ற சூழ்நிலலையில் சிறிய துரும்பையும் (தடையத்தை)விட்டுச்செல்வர் என்பதுதான் இயற்கையின் நீதி…. அந்த சூழ்நிலையில் அருப்புக்கோட்டையில் நடந்த கொலை சம்பவம். ஆள் அரவமற்ற பிற்பகல் நேரம் 1.00 மணியளவில் அருப்புக்கோட்டை To பந்தல்குடி செல்லும் சாலை சகல விசயத்திற்கும் சரியான இடமென்றே சொல்லமுடியாது அதிகமுட்புதற்நிறைந்தது. முல்புதற் அருகே சாலையில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு,நான்கு சக்கரவாகனமும் சென்று கொண்டே இருக்கும் யாராவது […]