Police Department News

தூங்கா விழிகளாக செயல்பட்டு வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்

தூங்கா விழிகளாக செயல்பட்டு வரும் தேனி மாவட்ட காவல்துறையினர் தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம்மெட்டு மலைப்பாதையில் அதிக கனமழை மற்றும் அதிக காற்றின் காரணமாக மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் நடுவே ஆங்காங்கே கிடந்த மரங்களை காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் சிறப்பு பேரிடர் மீட்புப் பயிற்சி முடித்த காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு உடனுக்குடன் சென்று எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார். இச்செயலை பொதுமக்கள் வெகுவாக […]

Police Department News

மதுரை கல்மேடு மற்றும் விரகனூர் பகுதிகளில் சட்ட விரோதமான மது பானம் விற்பனை செய்த நபர்கள் கைது, மது பாட்டில்கள் பறிமுதல்

மதுரை கல்மேடு மற்றும் விரகனூர் பகுதிகளில் சட்ட விரோதமான மது பானம் விற்பனை செய்த நபர்கள் கைது, மது பாட்டில்கள் பறிமுதல் சுதந்திர தின விழா, மற்றும் முழு ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்திற்கு விரோதமாக மது பான பாட்டில்கள் விற்பனை செய்வது மதுரை மாவட்டம் முழுவதும் அதிகரித்துள்ளது, ஆகவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .சுஜித்குமார் அவர்களின் உத்தரவின்படி சட்ட விரோதமான மதுபான பாட்டில் விற்பனையை தடுக்க, சிலைமான் […]

Police Department News

மதுரை, கிருஷ்ணாபுரத்தில், சொத்துக்காக தாயை கடுமையாக தாக்கிய மகன் மற்றும் மகள்

மதுரை, கிருஷ்ணாபுரத்தில், சொத்துக்காக தாயை கடுமையாக தாக்கிய மகன் மற்றும் மகள் மதுரை மாநகர் விளக்குத் தூண் B 1, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான கிருஷ்ணாபுரம் 2 வது தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி கிருஷ்ணவேணி வயது 70, இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை அவரின் மகன் பாலாஜியும், மகள் உஷாதேவியும் தங்கள் பெயருக்கு எழுதித் தரும்படி பல ஆண்டுகளாக தொந்தரவு செய்து வந்துள்ளனர். இது சம்பந்தமாக அவ்வப்போது […]

Police Department News

அருப்புக்கோட்டை காவல் துறை துணைஉட்கோட்டத்தில் புதிதாக துணைகண்காணிப்பாளர் பணியேற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை காவல் துறை துணைஉட்கோட்டத்தில் புதிதாக துணைகண்காணிப்பாளர் பணியேற்றுள்ளார். இதற்குமுன் அருப்புக்கோட்டை துணைகண்காணிப்பாளராக இருந்து சிறப்புறபணியாற்றிய திரு.வெங்கடேசன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பணிமாறுதலாகி சென்றுள்ளார். தற்சமயம் பொறுப்பேற்றுள்ள திரு.சகாயஜோஸ் அவர்கள் சென்னையில் பணிபுரிந்துள்ளார். பார்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் எளிமையானவர் தற்சமயம் அருப்புக்கோட்டை துணைகண்காணிப்பாளரை வரவேற்கும் விதமாக துணைஉட்கோட்டத்தில் பணிபுரிந்துவருகின்ற சககாவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சந்தித்து வாழ்த்துதெரிவித்தனர். அதுசமயம் துணைகண்காணிப்பாளர் அவர்கள் தம்முடைய பணிகாலத்தில் நடைபெற்ற சில விசயங்களை பகிர்ந்துகொண்டார். […]

Police Department News

சுதந்திர தினத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு

சுதந்திர தினத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் உத்தரவுபடி குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.கிருஷ்ணகுமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் சத்தியநாராயணன் கீர்த்திவேல் அவர்கள் சுதந்திர தினத்தில் மக்களுக்கு பலவேறு நன்மையான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சுதந்திர தினத்தன்று தன்னுடைய ஊதியத்தில் பசியால் வாடும் சாலையில் இருக்கும் முதியோர்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்குகிறார். சானிடைசர் முககவசம் […]

Police Department News

மதுரை திருமங்கலத்தில் மூதாட்டி எரித்து கொலை, மூதாட்டியின் குடும்பத்தினர் நான்கு பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் மூதாட்டி எரித்து கொலை, மூதாட்டியின் குடும்பத்தினர் நான்கு பேர் கைது மதுரை மாவட்டம், திருமங்கலம், PT ராஜன் சாலை அருகே குண்டாறு படுகையிலிருந்து, சென்ற 8 ந் தேதி சனி கிழமையன்று நன்பகல் நேரத்தில் துர் நாற்றம் கலந்த புகை குடியிருப்பு பகுதிகளுக்கு வரவே, பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர், அங்கு ஒரு உடல் தீயில் எரிந்து கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே அருகே உள்ள E1, நகர் காவல் நிலையத்திற்கு […]

Police Department News

தூங்கா விழிகளாக செயல்பட்டு வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்

தூங்கா விழிகளாக செயல்பட்டு வரும் தேனி மாவட்ட காவல்துறையினர் தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம்மெட்டு மலைப்பாதையில் அதிக கனமழை மற்றும் அதிக காற்றின் காரணமாக மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் நடுவே ஆங்காங்கே கிடந்த மரங்களை காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் சிறப்பு பேரிடர் மீட்புப் பயிற்சி முடித்த காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு உடனுக்குடன் சென்று எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார். இச்செயலை பொதுமக்கள் வெகுவாக […]

Police Department News

2020 ஆம் ஆண்டின் காவல்துறை விசாரணையில் சிறப்பாக புலனாய்வு செய்தமைக்கான மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம்

2020 ஆம் ஆண்டின் காவல்துறை விசாரணையில் சிறப்பாக புலனாய்வு செய்தமைக்கான மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளர்கள்.

Police Department News

சிபிஐ அதிகாரி எனக்கூறி வீட்டில் கொள்ளையடித்த மர்ம கும்பலை கைது செய்து,

சிபிஐ அதிகாரி எனக்கூறி வீட்டில் கொள்ளையடித்த மர்ம கும்பலை கைது செய்து, பல கோடி மதிப்புள்ள பணம் நகைகள் மற்றும் சொத்து பத்திரங்களை மீட்ட திண்டுக்கல் மாவட்ட தனிப்படையினர். 13.08.2020 திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலமரத்துபட்டியில் அரசு மதுபானக்கடை சூப்பர்வைசர் காளீஸ்வரன் என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரி என கூறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு கும்பல் அவர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை அள்ளி சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் […]

Police Department News

துரை முத்துப்பட்டி பகுதியில் நடக்கவிருந்த கொள்ளை தடுப்பு, ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது

மதுரை முத்துப்பட்டி பகுதியில் நடக்கவிருந்த கொள்ளை தடுப்பு, ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது மதுரை மாநகர் சுப்ரமணியபுரம் C2, காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்கள் 09/08/2020, அன்று காலை 5 மணியளவில் குற்றத் தடுப்பு சம்பந்தமாக சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S.A.செய்யது பாபு, திரு.P.விஸ்வநாதன், த.கா 1667, திரு.V.பிரபாகரன் த.கா.2823, திருமதி. R.வசந்தி த.கா 3269, ஆகியோருடன் சேர்ந்து காலை ரோந்தாக முத்துப்பட்டி மெயின் ரோடு, பாலாஜி தெரு சந்திப்பிடம் வந்த போது […]