எஸ்.ஐ. தேர்வு இறுதிப்பட்டியல் வெளியிட ஐகோர்ட் தடை சென்னை: எஸ்.ஐ தேர்வு இறுதிப்பட்டியலை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்வு பட்டியலை முடிவு செய்யவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ தேர்வு கடந்த ஜனவரி 12,13ல் நடைபெற்றது. கடலூர், வேலூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மையங்களில் படித்து தேர்வு எழுதியோர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். புதிதாக எஸ்.ஐ பணிக்கு தேர்வு நடத்த […]
Month: October 2020
ஆடு திருட்டில் ஈடுபட்டு, தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
ஆடு திருட்டில் ஈடுபட்டு, தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. திருநெல்வேலி மாவட்டம் 05.10.2020 திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலப்பாட்டம் பெருமாள் சன்னதி தெருவைச் சேர்ந்த நாகராஜன்(30) என்பவர் வீட்டில் உள்ள ஆடுகளை, மேலப்பாட்டம் முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்@ மாவட்ட மாரியப்பன்(38) திருட முயற்சித்து, நாகராஜனிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய […]
காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது;
காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது; நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த லாரியை சோதனையிடுமாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் […]
கடனை தராததால் பெண்ணை ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தவர் கைது.
கடனை தராததால் பெண்ணை ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தவர் கைது. திருவள்ளூர் அருகே வாங்கிய கடனை திருப்பித் தராததால் ஆத்திரம் அடைந்த நிலையில் பெண்ணிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டதோடு ஒரு நாள் முழுவதும் ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் குறித்து தனியார் நிறுவன பணியாளரை மணவாளநகர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதற்கு தாரமல் காலதாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணத்தை […]
சென்னையில் தொடர் புல்லட் பைக் திருட்டில் தனிபடையினரின் அதிரடி
சென்னையில் தொடர் புல்லட் பைக் திருட்டில் தனிபடையினரின் அதிரடி சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக காவல் ஆணையர் Tr.மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்களது உத்தரவில் கூடுதல் ஆணையர் Tr. தினகரன் IPS., அவர்களது மேற்பார்வையில் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் Tr. சுதாகர் IPS., அவர்களின் தலைமையில் அவரது தனிப்படையினர் SI.சுதாகர் , தலைமை காவலர் Tr. சரவணகுமார் ( HC 26286) கடந்த 06.08.20 அன்று […]
விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்
விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர் . மதுரை மாவட்டம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திரு .பாபு அவர்கள். கடந்த மாதம் திரு.மகாராஜன் என்ற காவலர் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவருக்கு உதவும் வகையில் தன்னுடைய ஒரு மாத ஊதியம் 48,922 ரூபாய் பணத்தை அப்படியே அவரின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் இந்த தீபாவளி துக்கதீபாவளியாக அனுசரித்து […]
மதுரை ஆரப்பாளையம், அம்மா பாலம் ரவுண்டானா அருகில் 32 கிலோ கஞ்சா கடத்தல், 5 நபர்கள் கைது
மதுரை ஆரப்பாளையம், அம்மா பாலம் ரவுண்டானா அருகில் 32 கிலோ கஞ்சா கடத்தல், 5 நபர்கள் கைது மதுரை மாநகர், கரிமேடு C5, காவல் நிலையம், சார்பு ஆய்வாளர் M.சுந்தரபாண்டியன் அவர்கள் தன் அலுவல் சம்பந்தமாக காவல் நிலையத்தில் இருந்த போது, ரகசிய தகவலாளி ஒருவர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி ஒரு கும்பல் கஞ்சாவை ஆரப்பாளயம் அம்மா பாலம் ரவுண்டானா வழியாக கடத்தி வர இருக்கிறார்கள் என்றும், அவர்கள் வருவதற்கு முன் யாரும் போலீசார் இருக்கிறார்களா […]
வாட்ஸ்அப், முகநூலில் சேலை, நகை விளம்பரம் கொடுத்து 800 பெண்களிடம் பல லட்சம் மோசடி.
வாட்ஸ்அப், முகநூலில் சேலை, நகை விளம்பரம் கொடுத்து 800 பெண்களிடம் பல லட்சம் மோசடி. முகநூல், வாட்ஸ்அப்பில் சேலை, நகை விளம்பரங்கள் கொடுத்து 800 பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். ஆடைகள் தொடர்பாக முகநூலில் வந்த விளம்பரங்களை பார்வையிட்ட இவர், தனக்கு பிடித்த ஆடைகள் குறித்த விவரங்களைத் தேடியுள்ளார். சிறிது நேரத்தில், ‘SALE’ என்ற வாட்ஸ்அப் குழுவில் அவரது […]
65 புல்லட் பைக்குகள் தொடர் திருட்டு.. பொறிவைத்து பிடித்த போலீஸ்.
65 புல்லட் பைக்குகள் தொடர் திருட்டு.. பொறிவைத்து பிடித்த போலீஸ். சென்னையில் புதிய புல்லட் வாகனங்களை குறிவைத்து திருடி பல மாவட்டங்களில் விற்பனை செய்துவந்த 3 கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூரில் கடந்த 6 ஆம் தேதி எழும்பூர் தலைமை காவலர் குமரவேல் என்பவரின் புதிய புல்லட் இருசக்கர வாகனம் திருடு போனது. இதே போன்று பல்வேறு இடங்களில் வீட்டருகே நிறுத்தப்பட்டுள்ள புல்லட் இருசக்கரவாகனத்தை மட்டும் குறிவைத்து ஒரு கும்பல் […]
மதுரை, செல்லூரில் கோபத்தில் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால், கணவன் அழைத்தும் வராததால் விரக்தியில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை.
மதுரை, செல்லூரில் கோபத்தில் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால், கணவன் அழைத்தும் வராததால் விரக்தியில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை. மதுரை, செல்லூர், புதுப் பள்ளிவாசல் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் திருகுமரன், வயது 32, இவரது மனைவி தேவி ஈஸ்வரி, கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு பத்து நாட்களுக்கு முன்பு தன் தாய் வீட்டிற்கு சென்று, பத்து நாட்களாக தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். இதற்கிடையை கணவன் தன் மனைவிக்கு […]