Police Department News

மதுரை, ஊமச்சிகுளம், DSP அலுவலகதலைமை காவலருக்கு கத்தி குத்து, மூவர் கைது

மதுரை, ஊமச்சிகுளம், DSP அலுவலகதலைமை காவலருக்கு கத்தி குத்து, மூவர் கைது மதுரை மாவட்டம், அய்யர்பங்களா, G.R.நகர், 5 வது தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி மகன் சதுரகிரி வயது 42/2020, இவர் தமிழ்நாடு காவல் துறையில் 2003−ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கருப்பாயூரிணி காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்சமயம் அயல்பணியாக மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் DSP அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார் . இவர் தனது குழந்தைகளுக்கு பழனி முருகன் கோவிலில் 06/10/2020 அன்று மொட்டை […]

Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், நீதிமன்ற விசாரணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு hi உறுதியான தண்டனை பெற்றுதருதல் தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனை கூட்டம்(10.10.2020 ).

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், நீதிமன்ற விசாரணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு hi உறுதியான தண்டனை பெற்றுதருதல் தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனை கூட்டம்(10.10.2020 ). இன்று 10.10.2020, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அரசு வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் 1) நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள […]

Police Department News

மதுரை, முனிச்சாலையில், சிறார் சீர்நோக்கு இல்லத்தில் சிறார்கள் ரகளை, ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு, யாரும் கைது இல்லை

மதுரை, முனிச்சாலையில், சிறார் சீர்நோக்கு இல்லத்தில் சிறார்கள் ரகளை, ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு, யாரும் கைது இல்லை மதுரை, முனிச்சாலைப் பகுதியில் சிறார் சீர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 40 க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புள்ள சிறார்கள் பயின்று வருகிறார்கள் . இவர்களில் சிலர் ஜாமின் கேட்டும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு 36 சிறார்கள் ரகளையில் ஈடுபட்டனர், இதன் மூலம் இல்ல வளாகத்தில் […]

Police Department News

மனித உயிரைக் காக்கும் படியாக கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு T.P டேனியல் ராஜ் அவர்கள்

மனித உயிரைக் காக்கும் படியாக கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு T.P டேனியல் ராஜ் அவர்கள் சென்னையில் அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அன்றாட வாழ்க்கைக்கு போராடும் பொதுமக்களை எப்படியாவது பலி வாங்கிக் கொண்டே இருக்கிறது. பெரும்பாலான பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர் இப்படிப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை தேடி போகும்போது உயிரைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். இதைப் […]

Police Department News

காஞ்சீபுரம் அருகே ரூ.4 லட்சம் குட்கா சிக்கியது 2 பேர் கைது

காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் நேற்று காலை போலீசாருடன் காஞ்சீபுரம் அருகே திம்மசமுத்திரம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது பெங்களூருவில் இருந்து திம்மசமுத்திரத்திற்கு ஒரு மினி வேன் மின்னல் வேகத்தில் வந்தது. அதை இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் சைகை காட்டி மடக்கி பிடித்தார். அந்த வேனை சோதனை செய்ததில் 20 மூட்டைகளில் 210 […]

Police Department News

ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ், உளுந்தை ஊராட்சிக்கு உட்பட்ட உளுந்தை, உளுந்தை காலனி, முத்திரிபாளையம், உப்பரபாளையம், வடுகர்காலனி, இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் முக்கிய சாலைகள் சாலை சந்திப்பு பகுதி, ரேஷன் கடை, பள்ளி வளாகம், அங்கன்வாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலை போன்ற முக்கிய இடங்களில் 97 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார். […]

Police Department News

உத்திரமேரூர் அருகே மூடி கிடந்த தொழிற்சாலையில் தங்கம் திருட முயன்ற 6 பேர் கைது

உத்திரமேரூர், காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த நடராஜபுரத்தில் தங்க நகைகள் செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்தது. அப்போது அந்த தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் அங்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தனியார் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் ஒரு காவலாளி பணிக்கு அமர்த்தப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அந்த தொழிற்சாலைக்குள் இருந்து சத்தம் வந்தவுடன் காவலாளி […]

Police Department News

உடுமலை அருகே பெண் தவறவிட்ட பணப்பையை உடனடியாக கண்டுபிடித்துக் கொடுத்த தலைமை காவலருக்கு குவியும் பாராட்டு

உடுமலை அருகே பெண் தவறவிட்ட பணப்பையை உடனடியாக கண்டுபிடித்துக் கொடுத்த தலைமை காவலருக்கு குவியும் பாராட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ருத்ராபாளையத்தைச் சேர்ந்த பெண் உடுமலை பேருந்து நிலையம் எதிரே உள்ள ரவுண்டானா பக்கம் சென்றபோது பணம் வைத்திருந்த கைப்பையை தவறவிட்டார். இதுகுறித்து உடுமலை காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்ததின் பேரில் உடுமலை காவல்நிலைய தலைமை காவலர் திரு.சிவக்குமார் அவர்கள் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது ரவுண்டானா அருகே […]

Police Department News

சாலை விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சாலை விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்பூர் மாவட்டம் காங்கயம் உட்கோட்டம் ஊத்துக்குளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்து ஏற்படுவதை தடுக்க பொதுமக்களின் நலனுக்காக விபத்து ஏற்பட கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை பதாகை ஊத்துக்குளி காவல்துறையினரால் அடிக்கடி விபத்து ஏற்படும் பல்வேறு பகுதிகளிலும் அபாயமான பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகின்றது.

Police Department News

கேரளா டூ தமிழகம் . காரில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்..! முகநூல் காதல் விபரீதம்.

கேரளா டூ தமிழகம் . காரில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்..! முகநூல் காதல் விபரீதம். கிருஷ்ணகிரியை சேர்ந்த முகநூல் காதலனுடன் சேர்த்துவைப்பதாக கூறி கேரள மாணவியை காரில் அழைத்துச்சென்ற ஆண் நண்பர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்து ஓசூர் பேருந்து நிலையத்தில் நிர்கதியாக விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தரணி. 20 வயதான தரணி, முகநூலில் அறிமுகமான கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 16 வயது பள்ளி […]