Police Department News

திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா. இ.கா.ப., அவர்கள் அறிவிப்பு.

திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா. இ.கா.ப., அவர்கள் அறிவிப்பு. திண்டுக்கல் மாவட்ட ஊர்காவல் படைக்கு 54 (44 ஆண்கள் & 10 பெண்கள்) நபர்கள் ஊர்க்காவல் படை வீரர்களாக (Home Guards) தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும், 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும், திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித […]