திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா. இ.கா.ப., அவர்கள் அறிவிப்பு. திண்டுக்கல் மாவட்ட ஊர்காவல் படைக்கு 54 (44 ஆண்கள் & 10 பெண்கள்) நபர்கள் ஊர்க்காவல் படை வீரர்களாக (Home Guards) தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும், 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும், திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித […]