சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது. 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 04.11.2020 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் தலைமையில் பயிற்சி சார்பு ஆய்வாளர் திரு.ரவி சங்கர் அவர்கள் முதல்நிலை காவலர் திரு.ஜெய் ஸ்டாலின், காவலர் திரு.ரவி ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் வேடசந்தூர் அண்ணாநகர் […]
Day: November 4, 2020
14 மணி நேரத்தில் எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு
14 மணி நேரத்தில் எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு 04:11:2020 தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்திருப்பரையில் உள்ள ஒரு டீக்கடையில், ஆழ்வார்திருநகரி தெற்கு கோட்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் இராமையா தாஸ் வயது (52) என்பவர் நேற்று (03.11.2020) காலை மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ […]
மதுரை, செல்லூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை
மதுரை, செல்லூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை மதுரை மாநகர் செல்லூர் D 2, சட்டம், ஒழுங்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சுயராஜ்யபுரம் 6 வது தெருவில் வசித்து வருபவர் கண்ணன் மனைவி தனம் வயது 55/2020, இவருக்கு நதியா வயது 30/2020, என்ற மகளும், பிரசாத் என்ற மகனும் உள்ளனர். தன் மகள் நதியாவை உசிலம்பட்டி தாலூகா, வி. பெருமாள்பட்டியை சேர்ந்த பெரிய கருப்பத்தேவர் மகன் வடிவேல் என்பவருக்கு கடந்த 17/08/2016 […]
மதுரை நேதாஜி சாலையில் உள்ள பிரபல நகை கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்ற முயன்ற இரண்டு பெண்கள்
மதுரை நேதாஜி சாலையில் உள்ள பிரபல நகை கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்ற முயன்ற இரண்டு பெண்கள் மதுரை மாநகர் திலகர் திடல் C4, குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மதுரை, நேதாஜி ரோட்டில் இயங்கி வரும் பிரபல நகைக் கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்றிய இரண்டு பெண்கள். கடந்த 2 ம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில் மதுரை, நேதாஜி சாலையில் அமைந்திருக்கும் பிரபல நகைக் கடைக்கு இரண்டு […]
மக்கள் சேவையில் அபிராமபுரம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் திரு.சரவணகுமார் அவர்கள் (க்ரைம் பிரிவு)
மக்கள் சேவையில் அபிராமபுரம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் திரு.சரவணகுமார் அவர்கள் (க்ரைம் பிரிவு) மதிப்பிற்குரிய சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களது உத்தரவின்படி மதிப்பிற்குரிய J.C சுதாகர் IPS அவர்கள் தலைமையில் இரு சக்கர வாகன திருடர்களை பிடிக்குமாறு கிழக்கு மண்டல தனிப்படை தலைமை காவலர் திரு.சரவணகுமார் ( HC26286 ) அவர்களை நியமனம் செய்ததன் பேரில் திரு.சரவணகுமார் அவர்கள் கடந்த ஏழு வருடங்களாக சென்னையில் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் […]