திண்டுக்கல் மாவட்டத்தில் கார்த்திகை திருநாள் இன்று காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 29:11:2020 திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கார்த்திகை திருநாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டம் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்கள் தலைமையில் நகர் தெற்கு காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதிகள் மலைக்கோட்டை, மணிமண்டபம் திப்பு, சுல்தான் மண்டபம், மொச்சை கொட்டை, பிள்ளையார் கோவில், தீயணைப்பு நிலையம் சந்திப்பு, போன்ற […]
Day: November 29, 2020
சென்னையில், மழை நீர் புகுந்த குடிசையில் சிக்கிய பெயிண்டரையும், அவர் வளர்த்த பூனையையும் மீட்ட காவல் ஆய்வாளர்
சென்னையில், மழை நீர் புகுந்த குடிசையில் சிக்கிய பெயிண்டரையும், அவர் வளர்த்த பூனையையும் மீட்ட காவல் ஆய்வாளர் சென்னை, கீழ்பாக்கத்தில் புயல் மழையின் போது, இடிந்து விழும் நிலையில் இருந்த குடிசை வீட்டினுள் இருந்த இளைஞரையும் அவர் வளர்த்த பூனையையும் காப்பாற்றிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. புயல் கரையை கடந்த நாளில், நள்ளிரவு நேரத்தில் கீழ்பாக்கம் சாமிநாதபுரத்தில் காவல் ஆய்வாளராக இருக்கும் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மழை நீர் […]
மதுரை செல்லூர் போஸ் வீதி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
மதுரை செல்லூர் போஸ் வீதி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது மதுரை செல்லூர், போஸ் வீதி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மதுரை, செல்லூர் பகுதியில் உள்ள போஸ் வீதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக செல்லூர் D2, காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமியின் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் D.ராஜாஅவர்கள் அந்த பகுதிக்கு சென்ற போது, […]
சினிமா ஹீரோவை மிஞ்சிய, நிஜ ஹீரோ, தனியாக திருடர்களை பிடித்து மக்கள் பாராட்டுகளை பெற்ற சார்பு ஆய்வாளர்
சினிமா ஹீரோவை மிஞ்சிய, நிஜ ஹீரோ, தனியாக திருடர்களை பிடித்து மக்கள் பாராட்டுகளை பெற்ற சார்பு ஆய்வாளர் சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த திருடர்களை சார்பு ஆய்வாளர் ஒருவர் ரிஸ்க் எடுத்து அவர்களை தனிஆளாக பிடித்து கைது செய்து நிஜ ஹீரோவானார். சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன, சாதாரணமாக பைக்கில் வந்து நடந்து செல்லும் நபர்களின் கையில் இருக்கும் செல்போனை பறித்து செல்ல ஒரு கும்பலே செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் […]
பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் முனைவர்.E.முருகன் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தேனி மாவட்ட காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன்படி தேனி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கலவரங்கள், சமூகவிரோத செயல்கள் […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பொதுத் தேர்வு 2020 நுழைவுச்சீட்டு வெளியீடு.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பொதுத் தேர்வு 2020 நுழைவுச்சீட்டு வெளியீடு. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் இரண்டாம் நிலை காவலர்¸ இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020-க்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) வெளியீடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 👀www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது மதுரை, ஜெய்ஹிந்துபுரம், பாலத்திற்கு கீழ் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து செய்தனர். மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B 6 , காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான் டி.பி.கே. ரோடு, முத்து பாலத்திற்கு கீழ் கஞ்சா விற்பனை நடைபெருவதாக ஜெய்ஹிந்துபுரம், B6 காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. M.சத்தியராஜ் அவர்களுக்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் திரு. சத்தியராஜ் அவர்கள், […]