தனியார் எம்.சாண்ட் நிறுவன அலுவலகத்தில் ரூ.60,000 பணம் மற்றும் CCTV Hard disk திருடி சென்ற 5 நபர்களை துரத்திச் சென்று பிடித்த பழனி தாலுகா காவல்துறையினர் . 06.11.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிப்பட்டியில் இயங்கி வரும் தனியார் எம்.சாண்ட் நிறுவன அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.65,000 பணம் மற்றும் CCTV hard disk யை திருடி செல்லும்போது அலுவலக மேற்பார்வையாளர் பார்த்து இதுகுறித்து தாலுகா […]
Day: November 6, 2020
மனிதாபிமானம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான்…
விருதுநகர் மாவட்டம்:- மனிதாபிமானம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான்… அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மழையால் பாதிக்கபட்ட வீடு மற்றும் முகவரி இல்லாத பெரியவரை காப்பாற்றியுள்ளார். மேலும் அந்த வயது முதிர்ந்தவரை காவல் துறை வாகனத்தில் ஏற்றி அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றியுள்ளார் ஆய்வாளர் பாலமுருகன். மேற்கொண்டு அந்த பெரியவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. முகவரி இல்லாத முதியவரை காப்பாற்றிய அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு […]
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல்துறையினர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல்துறையினர் 06:11:2020 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்களின் தலைமையில் ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் ஆய்வாளர் திரு. ஸ்ரீநிவாசகன், கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் திரு .பாலமுருகன் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் நிலைய காவலர்களும் மற்றும் […]
கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை
கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் வருஷநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோப்பநாய் வெற்றி உதவியுடன் கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா அதிரடி சோதனை நடத்தப்பட்டன.
சென்னை ஐ.ஐ.டி சிகிச்சை மையத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு சிகிச்சை வழங்கி உதவி செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி நன்றி தெரிவித்தல் நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் .
சென்னை ஐ.ஐ.டி சிகிச்சை மையத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு சிகிச்சை வழங்கி உதவி செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி நன்றி தெரிவித்தல் நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் . உலகமே கொரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய நாட்களில் தமிழகத்தின் காவல் துறையினர் முன்கள பணியாளர்களாக இரவு பகல் என்று பாராமல் பணி செய்தும் உயரதிகாரிகள் உடன் இருந்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து […]
ஒரு தாயின் கண்ணீரை துடைத்த மதுரை தெற்கு வாசல் B5, காவல் நிலையக் காவலர்
ஒரு தாயின் கண்ணீரை துடைத்த மதுரை தெற்கு வாசல் B5, காவல் நிலையக் காவலர் மதுரை தெற்கு வாசல் சந்திப்பு பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடு ராத்திரியில் அவ்வழியில் செல்லும் வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டு வந்தார், அந்த நேரம் மதுரை, தெற்கு வாசல் காவல் நிலைய காவலர் திரு. பொன்னுச்செல்வம், ரோந்து பணியில் இருக்கும் போது அந்த நபரை பிடித்து விசாரித்தார், விசாரிக்கும் போது நன்றாக பேசி […]