ஆதரவற்றோருக்கு அசைவ உணவு வழங்கி அவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் 15.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.14.11.2020 ம்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் நகர்ப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் வசித்து வரும் முதியோர், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 150 நபர்களுக்கு நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள், அசைவ உணவு வழங்கி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துணைக் கண்காணிப்பாளர் […]
Day: November 15, 2020
குழந்தைகள் தின நாளை சிறுவர்களுடன் கொண்டாடிய திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்
*குழந்தைகள் தின நாளை சிறுவர்களுடன் கொண்டாடிய திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் 15.11.2020 திண்டுக்கல் மாவட்டம். 14.11.2020 அன்று நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட YMR பட்டியில் உள்ள காவலர் சிறுவர் மன்றத்தில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் தீபாவளி பண்டிகை மற்றும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் புத்தகங்களை வழங்கி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். மேலும் குழந்தைகளுக்கு கல்வியில் சிறந்து […]
குழந்தைகள் தின நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி சிறுவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள்
குழந்தைகள் தின நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி சிறுவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் 15.11.2020 திண்டுக்கல் மாவட்டம். 14.11.2020 அன்று ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காவலர் சிறுவர் மன்றத்தில் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீனிவாசகன் அவர்களின் தலைமையில் தீபாவளி பண்டிகை மற்றும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.பின்பு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் இனிப்புகள், மற்றும் பட்டாசுகள் வழங்கி […]
மதுரை, தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி
மதுரை, தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி மதுரை, தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள், சிவராஜன்,கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்து தீயணைப்பு துறை டி.ஜி.பி. திரு. ஜாபர்சேட் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார் , பின்னர் இறந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மதுரையில் மீண்டும் ஒரு தீ விபத்து துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்
மதுரையில் மீண்டும் ஒரு தீ விபத்து துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மதுரை, தெற்குமாசி வீதியில் பட்டாசு நெருப்பால் அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அதனை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.. மதுரை தெற்குமாசி மகால் 2 வது தெரு பகுதியில் உள்ள ஏ.கே.அஹ்மத் என்ற ஜவுளிக் கடைக்கு சொந்தமான அட்டை உள்ளிட்ட பயன்படாத பொருட்களை அடுக்கி வைக்கப்பட்ட குடோனின் அருகில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட நெருப்பு துகள்கள் […]
குழந்தைகள் தினம் மற்றும் சைல்டுலைன் 1098 குழந்தைகள் நண்பர்கள் வார தொடக்க விழா – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பங்கேற்பு
குழந்தைகள் தினம் மற்றும் சைல்டுலைன் 1098 குழந்தைகள் நண்பர்கள் வார தொடக்க விழா – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பங்கேற்பு மேற்கண்ட குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நவம்பர் 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை குழந்தைகள் நண்பர்கள் வார கொண்டாட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களை சேர்ந்த கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான அன்புக் கடிதம் வழங்குதல், இணையதளத்தில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் […]