Police Department News

போலீசாரின் அதிரடி சோதனையில் 14.900 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல், இருவர் கைது…

போலீசாரின் அதிரடி சோதனையில் 14.900 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல், இருவர் கைது… 05.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது மாவட்டம் முழுவதும் தொடர் கஞ்சா சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் தலைமையில் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் தலைமை காவலர்கள் திரு.சரவணன், திரு.பாலசுப்பிரமணியன், […]

Police Department News

மதுரை, வில்லாபுரம், மீனாட்சி நகர் பகுதியில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை

மதுரை, வில்லாபுரம், மீனாட்சி நகர் பகுதியில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை மதுரை மாநகர் அவணியாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வில்லாபுரம், மீனாட்சி நகர், சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜ்குமார் வயது 28/2020, இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது, தற்போது இவரது மனைவி 2 மாதம் கற்பமாக இருந்து வருகிறார், இவருக்கு நிரந்தர வேலை இல்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார், சம்பவ […]

Police Department News

மக்கள் உயிரை காப்பாற்றும் வகையில் E.C.R – யில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கானத்தூர் J12 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் (சட்டம் ஒழுங்கு)

மக்கள் உயிரை காப்பாற்றும் வகையில் E.C.R – யில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கானத்தூர் J12 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் (சட்டம் ஒழுங்கு) ஒவ்வொரு நாளும் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு கூலி வேலையை தேடி செல்கின்றனர்.அதில் குடிக்கார கணவனுடன் குடும்பம் நடத்தும் பெண்கள் நிறையபேர் இருக்கின்றனர்.இந்த பெண்கள் தன் பிள்ளைகள் படிப்புக்காகவும் உணவுக்கும் பணம் தேவைபடுவதையொட்டி கட்டிட வேலைக்கு செல்கின்றனர்.அப்படி போகும் ஒவ்வொருவரும் பேரூந்தில் வெவ்வேறு இடத்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.அவசர அவசரமாக வீட்டைவிட்டு […]

Police Department News

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த காவல்துறையினர் .

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த காவல்துறையினர் . 05.11.2020 திண்டுக்கல் மாவட்டம். சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்(16.10.2020) அன்று சிறுவர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சாமியார்புரத்தைச் சேர்ந்த நான்கு நபர்களை நிலைய ஆய்வாளர் திரு.முருகேஸ்வரி அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். இந்நிலையில் 4 நபர்களில் சங்கர் வயது(20) மற்றும் நவீன் வயது(24) ஆகிய இருவரை […]