சிவகங்கை மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. 22.11.2020 சிவகங்கை மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படி கொடுத்த மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து முடிப்பதற்காக சிவகங்கை மாவட்ட SP திரு.ரோஹித்நாதன் ராஐகோபால்.IPS., அவர்களது உத்தரவின் பேரில் திரு.இராஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு பிரிவு அவர்கள் முன்னிலையில் காணாமல் போனவர்களை விரைந்து கண்டுபிடிப்பதற்கான குழு ஆலோசனை […]
Day: November 23, 2020
மதுரை, தெற்கு வாசல் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளை, அதிரடியாக கைது செய்த ஆய்வாளர்
மதுரை, தெற்கு வாசல் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளை, அதிரடியாக கைது செய்த ஆய்வாளர் மதுரை, பழங்காநத்தம், நேரு நகரை சேர்ந்த கருப்பையா மகன் வினோத் வயது 35/2020, என்பவர், இவர் நெல்பேட்டை பன்னீர் செல்வம் ஆயில் ஸ்டோரில் டிரைவராக வேலை செய்து வருகிறார், சம்பவத்தன்று கடந்த 16 ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் நண்பர் சிவகுமார் என்பவருடன் மதுரை,தெற்கு வாசல் FF ரோடு வழியாக நடந்து வரும் போது முஸ்தாபா […]
மதுரை, ஒத்தக்கடையில் காவல் துறையினர் நடத்திய காணாமல் போனவர்களுக்கான, சிறப்பு முகாம்
மதுரை, ஒத்தக்கடையில் காவல் துறையினர் நடத்திய காணாமல் போனவர்களுக்கான, சிறப்பு முகாம் காணாமல் போனவர்கள், இறந்து போனவர்களை உறவினர்களுக்கு அடையாளம் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் சாலை விபத்தில் பலியாகும் அடையாளம் தெரியாத நபர்கள், காணாமல் போனவர்களை உறவினர்கள் முன்னிலையில் கண்டறியும் சிறப்பு முகாம் டி.ஐ.ஜி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் பலியானவர்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை பொது மக்களுக்கு திரையிட்டு […]
மதுரை, தெற்கு வாசல் பகுதியில் உள்ள 100 கடைகளுக்கு தியணைப்பு துறை நோட்டீஸ்
மதுரை, தெற்கு வாசல் பகுதியில் உள்ள 100 கடைகளுக்கு தியணைப்பு துறை நோட்டீஸ் தெற்குவாசால் பகுதில் மேலும் 100 கட்டிடங்களுக்கு தியணைப்பு துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். மதுரை, விளக்குதூண் நவபத்கானா தெருவில் தீபாவளியன்று அதிகாலை ஒரு ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றதில், கடையின் மேல் தளம் இடிந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி இறந்தனர். இதையடுத்து நவபத்கானா தெரு விளக்குத்தூண் பகுதியில் உள்ள பல கடைகளில் தீயணைப்பு சாதனங்கள் இருக்கிறதா? அங்குள்ள கட்டிடங்களில் […]