மனுக்களை நேரடியாக பெற்றும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர் . 08.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் மற்றும் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜ முரளி அவர்கள் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரசின்னம்பட்டியில் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்றனர். மேலும் நிலப் பிரச்சனை மற்றும் பொது பிரச்சனைகளை புகார் மனுக்களாக தரும்படியும் கூறினார்கள். மேலும் அங்குள்ள […]
Day: November 8, 2020
பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று கிராமங்களுக்கு சென்று விசாரணை செய்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கொடைக்கானல் உட்கோட்ட காவல்துறையினர் .
பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று கிராமங்களுக்கு சென்று விசாரணை செய்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கொடைக்கானல் உட்கோட்ட காவல்துறையினர் . 08.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆத்மநாதன் அவர்கள் தலைமையில் தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.ரமேஷ் ராஜா ஆகியோர் பண்ணைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களை ஒன்றிணைத்து அவர்களது அனைத்து விதமான புகார் […]
பொதுமக்களை நேரடியாக சந்தித்து அனைத்து விதமான புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்ட காவல்துறையினர்
பொதுமக்களை நேரடியாக சந்தித்து அனைத்து விதமான புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்ட காவல்துறையினர் 08.11.2020 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எழுவணம்பட்டியில் அங்குள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது அனைத்து விதமான குறைகளை புகார் மனுக்களாக பெற்றனர்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்கள். மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும் கூறினார்கள். […]
நள்ளிரவில் சரவெடி காட்டிய சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர்கள்..!!
நள்ளிரவில் சரவெடி காட்டிய சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர்கள்..!! திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் (பொ) அவர்களின் மேற்பார்வையில் இன்று 08 11 2020 அதிகாலை 12.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் லால்குடி உட்கோட்டம் நெ-1 டோல்கேட் பகுதியில் அதிரடியாக திருச்சி சரக […]
தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார் (07.11.2020 ).
தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார் (07.11.2020 ). 14.11.2020 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் அதிகளவு பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, மாம்பலம் ரயில் நிலையம். பாண்டிபஜார் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பலத்த […]