மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த நபரை காப்பகத்தில் ஒப்படைத்த கரூர் மாவட்ட காவல்துறையினர்* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகம்பள்ளி பகுதியில் பொது மக்களுக்கும், நெடுஞ்சாலை வாகன ஓட்டுநர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பராரியாக சுற்றி திரிந்த 35 வயது மதிக்கத்தக்க சரவணன் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அரவக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் மற்றும் முதல் நிலை காவலர் 673 திரு. கேசவன் ஆகியோர் அந்நபரை பிடித்து விசாரித்ததில் […]
Day: November 10, 2020
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 2452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 2452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது 10.11.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் 09.11.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 06 வழக்குகளும், சிக்னலில் விதியை மீறியதற்காக 27 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 256 வழக்குகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக 02 வழக்குகளும், வாகனங்களில் அதிக பொருள்களை ஏற்றி வந்ததற்காக 02 […]
மதுரை தல்லாகுளம் பகுதியில், மதுரை மாநகர காவலர்களுக்கு நடைப் பயிற்சி முகாம்
மதுரை தல்லாகுளம் பகுதியில், மதுரை மாநகர காவலர்களுக்கு நடைப் பயிற்சி முகாம் மதுரை, தல்லாகுளம் பகுதியில் மதுரை மாநகர் காவலர்களுக்கு நடைபயிற்ச்சி முகாம் நடைபெற்றது. மதுரை, மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்களின் உத்தரவின்படி வாரந்தோரும் சனி கிழமையன்று மதுரை மாநகர காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சி, நடைபயிற்சி, மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பணியில் அனைவரும் சோர்வின்றியும், புத்துணர்சியுடனும் செயல்பட்டு பொது மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும் எனவும் அனைத்து […]
மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மரங்கள் நடப்பட்டன.
மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மரங்கள் நடப்பட்டன. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி, மரம் வளர்போம் மழை பெறுவோம் என்ற வாசகத்திறகு எடுத்துக் காட்டாக அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச் சூழல் மற்றும் மண் வளத்தை பாதுகாக்கவும்,நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் பல் வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைக்கப்பட்டது, இதில் ஒரு பகுதியாக மதுரை திடீர் நகர் C1, காவல் நிலையம் […]