சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆணையாளர் அலுவலகத்தில் பணியிலிருந்த காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்(14.11.2020) இன்று தீபாவளி நாளன்று (14.11.2020) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Day: November 14, 2020
மதுரை, விளக்குத்தூண் பகுதியில் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் பலியான விபத்துக்கு காரணம் என்ன? DGP தகவல்
மதுரை, விளக்குத்தூண் பகுதியில் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் பலியான விபத்துக்கு காரணம் என்ன? DGP தகவல் மதுரையில் தீயணைப்புத் துறையினர் மரணம் குறித்து பேசிய தீயணைப்புத்துறை டி.ஜி.பி. திரு.ஜாபர் சேட் அவர்கள், பழமையான கட்டிடம் என்பதால் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள பழமையான கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதியுதவி […]
மதுரை, டவுன் ஹால் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மும்பையை சேர்ந்த மூதாட்டி மரணம்
மதுரை, டவுன் ஹால் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மும்பையை சேர்ந்த மூதாட்டி மரணம் மதுரை மாநகரம் திடீர் நகர் C1, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான டவுன் ஹால் ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் மதுரை, பேரையூர் தாலுகா, எழுமலை பகுதியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் மகன் குருசாமி வயது 69/2020, அவர்கள் மேனேஜராக பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் கடந்த 10.ம் தேதி மும்பையை சேர்ந்த சதாசிவம் மனைவி லெக்ஷிமி அய்யர் வயது 68/2020, அவர்கள் […]
மதுரை, தெற்கு மாசி வீதி பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து, மீட்பு பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு படை வீரர்கள் மரணம்
மதுரை, தெற்கு மாசி வீதி பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து, மீட்பு பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு படை வீரர்கள் மரணம் மதுரை தெற்குமாசி வீதி பகுதி விளக்குத் தூண் அருகில் உள்ள நவபத்கானா தெருவில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை ஒன்று உள்ளது, இது ஒரு பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. நேற்றிரவு அந்த கடையில் திடீரென தீ பற்றியது, தீயை அணைப்பதற்கு, பெரியார் பேருந்து நிலையம் […]
மனநல காப்பகத்தில் பொருட்கள் வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடிய தேனி மாவட்ட காவல்துறையினர்
மனநல காப்பகத்தில் பொருட்கள் வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடிய தேனி மாவட்ட காவல்துறையினர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட போதி மனநல காப்பகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டிபட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.k.தங்ககிருஷ்ணன் அவர்கள் மற்றும் ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் திரு.சரவணதேவேந்திரன் அவர்கள் தலைமையிலான ஆண்டிபட்டி உட்கோட்ட காவல் துறையினர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி பாதுகாப்பான தீபாவளி பண்டிகையாக அமைந்திட கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து […]