சிறந்த புலனாய்வுக்காக தமிழக காவல் துறை அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கம் அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் குற்றப்புலனாய்வில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள், மற்றும் காவலர்கள் பதக்கம் பெற உள்ளார்கள் இதற்கான பட்டியலில் தமிழகத்திலிருந்து 5 காவல் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். சென்னை போக்குவரத்து, கூடுதல் ஆணையர். கண்ணன் அவர்கள், […]
Day: November 1, 2020
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை ஊன்றி பராமரித்து வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை ஊன்றி பராமரித்து வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர். 01.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நகர் மேற்கு காவல் நிலையம், கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையம், சத்திரப்பட்டி காவல் நிலையம், வடமதுரை காவல் நிலையம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறுவிதமான மரக்கன்றுகளை ஊன்றி அதை காவலர்கள் பராமரித்து வருகின்றனர். இதனால் வருங்காலங்களில் சுற்றுச்சூழல் […]
17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த நபரை குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த நபரை குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 31.10.2020 திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் வயது(40) என்பவர் தேனியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து சிறுமி நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து அம்மையநாயக்கனூர் காவல் நிலைய […]
மதுரை, சிம்மக்கல்லில் உள்ள பழைய சொக்கநாதர் கோவில் வளாகத்தில், வைத்து பெண்ணிடம் நூதனமான முறையில் தங்க சங்கிலி திருட்டு
மதுரை, சிம்மக்கல்லில் உள்ள பழைய சொக்கநாதர் கோவில் வளாகத்தில், வைத்து பெண்ணிடம் நூதனமான முறையில் தங்க சங்கிலி திருட்டு மதுரை மாநகர், திலகர் திடல் C4, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சிம்மகல்லில், உலக பிரசித்தி பெற்ற பழைய சொக்கநாதர் ஆலயம் உள்ளது. இது மதுரை மீனாட்சியம்மன் கோவில் கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட மிக பழைமையான பிரசித்தி பெற்ற ஆலயம். இங்கு கடந்த 29 ம் தேதி சாமி தர்ஷணம் செய்ய வந்த பெண்களிடம் கூட்ட நெரிசலை […]
மதுரை, செல்லூர், அஹிம்சாபுரம் 6 வது தெரு விசாலம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவரிடம் செல் போன் பறிப்பு
மதுரை, செல்லூர், அஹிம்சாபுரம் 6 வது தெரு விசாலம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவரிடம் செல் போன் பறிப்பு மதுரை, மாநகர், செல்லூர், அஹிம்சாபுரம் 6 வது தெரு விசாலம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் செல் போன் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக், என்பவர், கடந்த 29 ம் தேதி இரவு சுமார் 1.30 மணியளவில் செல்லூர் அஹிம்சாபுரம் 6 வது தெரு […]
மதுரை மாவட்ட காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் ஓய்வு
மதுரை மாவட்ட காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் ஓய்வு மதுரை மாவட்டத்தில், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்காக சிறப்பான முறையில் பாதுகாப்புப் பணி புரிந்த அனைத்து காவலர்களுக்கும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்கள் சுழற்சி முறையில் ஒரு நாள் ஓய்வு வழங்கி பாராட்டினார்.