Police Department News

மதுரையில் குற்றங்களை தடுக்க ரவுடிகளை சுட உத்தரவு

மதுரையில் குற்றங்களை தடுக்க ரவுடிகளை சுட உத்தரவு மதுரையில் குற்றங்களை தடுக்க ரவுடிகளை சுட டி.ஜி.பி.திரிபாதி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபகாலமாக குற்றங்களை தடுக்க செல்லும் இடங்களிலும், ரவுடிகளை பிடிக்க முயலும்போதும் அவர்களால் போலீசார் பாதிக்கப்படுகின்றனர்ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி தூத்துக்குடி மணக்கரையில் ரவுடிகள் குண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் பலியானார் இது போன்று சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க டி.ஜி.பி.திரிபாதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து மதுரை நகரில் ரவுடிகளை […]

Police Recruitment

ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் மற்றும் மதுரை மாநகருக்குள் நுழையும் 22 நுழைவு வாயில்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள்

ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் மற்றும் மதுரை மாநகருக்குள் நுழையும் 22 நுழைவு வாயில்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் பதிவாகிவிடும். இதன் மூலம் யார் எந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களை விரைவில் அடையாளம் காண்பதற்கு இந்த கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Police Department News

மனிதநேயமிக்க மக்கள் பணியில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.அன்புராஜ் அவர்கள்.

மனிதநேயமிக்க மக்கள் பணியில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.அன்புராஜ் அவர்கள். நிவர் புயலில் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கிய மதிப்பிற்குரிய கூடு வாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.அன்புராஜ் அவர்கள் பொதுமக்களிடையே புயல் சம்பந்தமான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார் .கொரோனாவிலும் அநேக மக்களுக்கு இலவசமாக மளிகைபொருட்கள் மற்றும் இலவசமாக முககவசமும் பெண்களுக்கான சாலை பாதுகாப்பு பற்றியும் அரசாங்க விதிமுறை பற்றியும் நன்மையான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.இவர் மக்களுக்கு சேவை என கருதாமல் தியாகமாக […]

Police Department News

மதுரை மாநகரில் ரவுடிகளை கட்டுப்படுத்த மாநகர காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாநகரில் ரவுடிகளை கட்டுப்படுத்த மாநகர காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்துதற்காகவும் மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுப்பதற்காகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செல்வதற்காக 14 இரண்டு சக்கர ரோந்து வாகங்களை இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரவுடிகளின் நடமாட்டம் உள்ள மற்றும் கொடுங்குற்றங்கள் […]

Police Department News

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978-ஆம் ஆண்டு களவு போன சிலைகள்

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978-ஆம் ஆண்டு களவு போன இராமபிரான்¸ சீதாதேவி மற்றும் இலட்சுமணன் ஆகியோரின் புராதான சிலைகளை கண்டெடுக்க கடும் முயற்சி மேற்கொண்டு மீட்டெடுத்த தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பாராட்டினார்.