Police Department News

சிறுவர் சிறுமிகள் கைபேசியை பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் .

சிறுவர் சிறுமிகள் கைபேசியை பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . 19.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.18.11.2020 அன்று வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குட்டம் கிராமப் பகுதியில் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ் அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கைபேசியை கொடுப்பதன் மூலம் […]

Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்தப புண்னே, இ.கா.ப அவர்களின் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது 19:11:2020 திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்தப புண்னே, இ.கா.ப அவர்கள் 11:11:2020 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப அறிக்கை வெளியிட்டார் அதன்படி இன்று காலை சீலப்பாடி ரோட்டில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பழனி திருமண மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு T. வெள்ளைச்சாமி […]

Police Department News

ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை பாராட்டிய திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்

ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை பாராட்டிய திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் 19.10.2020 திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவூர் டேம் அணை செல்லும் பகுதி அருகே நாமக்கல் பகுதியிலிருந்து பொன்னுசாமி என்பவரை காரில் கடத்தி வந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஜீவா, சரவணன், கவின்குமார், மற்றும் அரவிந்த் ஆகிய 05 நபர்களையும் திண்டுக்கல் மாவட்ட அம்மையநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து பணியில் […]

Police Department News

காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை. டி.ஜி.பியின் அதிரடி உத்தரவு

காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை. டி.ஜி.பியின் அதிரடி உத்தரவு காவல் துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.ராஜேஸ் தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 24 மணி நேர வேலை. தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழாக்களில் கூட தங்கள் குடும்பத்தினருடன் விழாவை கொண்டாட முடியாமல் காவல் துறையினர் தவித்து வருகின்றனர், இந்த நிலையில் காவல் துறையினர் பலர் மன அழுத்தம் ஏற்பட்டு விபரீதமான முடிவை எடுக்கும் நிகழ்வுகளும் அண்மை […]

Police Department News

மதுரை, தத்தனெரி பகுதியில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை

மதுரை, தத்தனெரி பகுதியில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை மதுரை மாநகர், செல்லூர் D2, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தத்தனெரி , அருள்தாஸ்புரத்தில் ராஜு மகன் பாலகிருஷ்ணன் வயது 54/2020, குடியிருந்து வருகிறார். இவரது தம்பி விஜயகுமார் வயது 37, இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆயிற்று, திருமணத்திற்கு பின் இவர் தன் குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டம் இருக்கூர் என்ற ஊரில் குடியிருந்து வந்தார் இவர் அங்கு பெயிண்டராக […]