Police Department News

விபத்துக்களை தடுப்பதற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் எடுத்துள்ள முயற்சி..

விபத்துக்களை தடுப்பதற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் எடுத்துள்ள முயற்சி.. .இன்று 25.11.2020 ம் தேதி மதுரை மாநகரில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகளான பைகாரா சந்திப்பில் உள்ள வளைவு, லட்சுமணன் மருத்துவமனை முன்பு விபத்துக்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக சூரிய சக்தியால் இயங்கும் சிகப்பு பாதுகாப்பு எச்சரிக்கை விளக்குகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் பொருத்தினார்.

Police Recruitment

நிவர் அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்.

நிவர் அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள். O.M.R துரைப்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை மற்றும் சோழிங்கநல்லூர் சாலை சந்திக்கும் இடத்தில் நேற்று இரவு பெய்த மழையில் சாலை முழுவதும் தண்ணீரால் சூழ்ந்த நிலையில் எந்தவித வாகனமும் மற்றும் நடந்து கூட போகமுடியாத சூழ்நிலையில்‌ இருப்பதை பார்த்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் இயந்திரங்கள் வரவழைத்து மற்றும் தானே […]

Police Department News

அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்.

அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள். O.M.R துரைப்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை மற்றும் சோழிங்கநல்லூர் சாலை சந்திக்கும் இடத்தில் நேற்று இரவு பெய்த மழையில் சாலை முழுவதும் தண்ணீரால் சூழ்ந்த நிலையில் எந்தவித வாகனமும் மற்றும் நடந்து கூட போகமுடியாத சூழ்நிலையில்‌ இருப்பதை பார்த்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் இயந்திரங்கள் வரவழைத்து மற்றும் தானே சாலையில் […]

Police Department News

மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, நொண்டிகோவில்பபட்டியை சேர்ந்த போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு,

மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, நொண்டிகோவில்பபட்டியை சேர்ந்த போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு, மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா , நொண்டிகோவில்பட்டி, கம்பர் தெருவில் வசித்து வருபவர் கருப்பன் மகன் சேவுகமணி, வயது 29, இவரின் தந்தை கருப்பன் நகராட்சியில் துப்பரவு பணியாளராக இருந்து தற்போது இறந்து விட்டார். மேலும் இவர் மேலூர் பேங்க் ரோட்டில் உள்ள ரோஸ் போட்டோ ஸ்டுடியோவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார், இந்நிலையில் கடந்த 24 ம் தேதி மதியம் […]