Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு, செல்லூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு, செல்லூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மதுரை மாநகர் D 2, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர், பாலம் ஸ்டேஷன் ரோட்டிற்கு அருகில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் பிரசித்திபெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செல்லூர், ஜான்ஸிராணிபுரம் 2 வது தெருவில் குடியிருக்கும் ஆறுமுகம் மகன் பால்சாமி அவர்கள் பூசாரியாக இருந்து பூஜைகள் செய்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 14 […]

Police Department News

மதுரை, வண்டியூர் பகுதியில் சாப்பிட்ட வடைக்கு காசு கேட்டதால், டீ கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

மதுரை, வண்டியூர் பகுதியில் சாப்பிட்ட வடைக்கு காசு கேட்டதால், டீ கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள் மதுரை மாநகர், அண்ணா நகர்,E3, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வண்டியூர், செளராஷ்ராபுரம் 3 வது தெருவில் வசித்து வருபவர் A.S.ராஜன் மகன் A.R.சிவகுமார் வயது 28/2020, இவர் ஒரு B.E பட்டதாரி, தனது படிப்பை முடித்து தற்சமயம் வேலை தேடி வருகிறார் இவருக்கு 3 அண்ணன்மார்கள், மற்றும் ஒரு தம்பியும் உள்ளார். இவருடைய அப்பா Ex. கவுன்சிலராக 32 […]