Police Department News

மதுரை, ஜெய்ஹிந்துபுரம், பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

மதுரை, ஜெய்ஹிந்துபுரம், பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.எஸ்தர் அவர்களின் உத்தரவின்படி, நிலைய சார்பு ஆய்வாளர் திரு.B.G.செல்வக்குமார் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது டி.பி.கே.ரோடு முத்து பாலம் அடியில், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகரை சேர்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் என்ற ஆப்பு ஆறுமுகம் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா என்னும் போதை பொருள் விற்பனைக்காக வைத்திருந்தார், காவலர்களை […]

Police Department News

தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டம்

தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய சரகம் கிருஷ்ணன் கோவில் ஸ்ரீநிவாசா திருமண மண்டபத்தில் மனு விசாரனை முகாம் நடத்தப்பட்டது.

Police Department News

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது 24.11.2020 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியில் சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு படம் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப. அவர்கள் கலந்துகொண்டு குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக […]

Police Department News

மதுரை தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம்

மதுரை தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் மதுரையில் தீபாவளியன்று தெற்கு வாசல் பகுதியில் நடைபெற்ற தீ விபத்தை கட்டுப்படுத்த சென்ற தீயணைப்பு வீரர்கள் சிவராஜ், மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும் எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்தனர். இந்நிலையில் சிவராஜின் மனைவிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 25 லட்ச ரூபாய்கான காசோலையை நிவாரணமாக வழங்கினார். உடன் சிவராஜின் தாய் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். இதே போன்று உயிரிழந்த மற்றொரு […]

Police Recruitment

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ஜவுளிக்கடையில் தீ விபத்து, 9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ஜவுளிக்கடையில் தீ விபத்து, 9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது மதுரை, சின்னச்சொக்கிகுளம், கோகிலே ரோட்டில் வசிக்கும் முகமதுஅலி மகன் C.M.பைசல் அஹமத் வயது 33/2020, அவர்ளுக்கு சொந்தமான ஜாரிப் கிளாத்திங் என்ற பெயரில் ஜவுளிக்கடை ஒன்று மதுரை தெற்கு வாசல் பகுதியில் கடந்த 2014 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. வழக்கமாக இவர் கடையை இரவு 9.30 மணிக்கு அடைத்து விட்டு,மீண்டும் மறு நாள் காலை 9.30 […]

Police Department News Police Recruitment

MBBS படித்து விட்டு தனக்கு உதவ யாருமில்லாத காரணத்தால் வறுமையில் வாடிய திருநங்கைக்கு உதவிய தாய் உள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர்

MBBS படித்து விட்டு தனக்கு உதவ யாருமில்லாத காரணத்தால் வறுமையில் வாடிய திருநங்கைக்கு உதவிய தாய் உள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர் மதுரை மாநகரம், திலகர் திடல் காவல் ஆய்வாளர் ஆக பணிபுரிபவர் திருமதி. கவிதா அவர்கள், இவர் தன் சரக ரோந்து பணியின் போது பெரியார் நிலையம் அருகில் மிகவும் வறுமையில் இருந்த ஒரு திருநங்கையை பார்த்தார், அவர் மீது இரக்கப்பட்டு அவரை அழைத்து விசாரித்த போது அவர் தான் MBBS படித்திருப்பதாகவும் தனக்கு திருநங்கை […]