Police Recruitment

மதுரை மாவட்டம், மேலூரில், உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மேலூர் காவலர்

மதுரை மாவட்டம், மேலூரில், உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மேலூர் காவலர் மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதி மேலூர் பேரூந்து நிலையம் அருகில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் நபர் ஒருவர் சுய நினைவின்றி கிடப்பதாக அட்டப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி திரு. ரகு அவர்கள் மேலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல் ஆய்வாளர் […]

Police Recruitment

மதுரை, மேலூர் அருகே வெள்ளலூரில், பெண்ணிடம், நகை பறிப்பு,

மதுரை, மேலூர் அருகே வெள்ளலூரில், பெண்ணிடம், நகை பறிப்பு, மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான வெள்ளலூரில் வசித்து வருபவர் காமராஜ் மனைவி கோமேஸ்வரி வயது 34/2020, இவர் கடந்த 4 ந் தேதியன்று காலை சுமார் 7 மணியளவில் வெள்ளலூர் கூட்டுறவு பேங்க் அருகே உள்ள வீட்டிலிருந்து மாடு பிடித்துக்கொண்டு வயலுக்கு சென்று மாட்டை கட்டிவிட்டு திரும்ப வீட்டுக்கு வரும் போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணி கட்டிக்கொண்டு வந்த இரண்டு […]

Police Recruitment

பொன்னேரி அருகே துணிகரம்: விவசாயி வீட்டில் புகுந்து 104 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை; தனிப்படை போலீசார் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

விவசாயி பொன்னேரி அருகே உத்தண்டி கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் முனிநாதன் (வயது 52). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் வெளிநாட்டில் டாக்டர் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மனைவியின் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக முனிநாதன் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு […]

Police Recruitment

உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மதுரை மாவட்ட காவலர்.

உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மதுரை மாவட்ட காவலர். 04.12.2020. மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலைய பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த நிலையில். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உறவினர்கள் யாரும் இறந்த நபரை தேடி வராத காரணத்தால் மேலூர் காவல் நிலைய காவலர் திரு.சிவா அவர்கள் தானாக முன்வந்து அவ்வுடலை நல்ல […]

Police Recruitment

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், திருநெல்வேலி ஆயுதப் படை காவல் துறையினர்

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், திருநெல்வேலி ஆயுதப் படை காவல் துறையினர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை காக்க பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படை காவல் துறையினர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் புரவி புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக பேரிடர் மீட்பு காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். […]

Police Department News

டிசம்பர் – 4 இந்திய கடற்படை தினம்…

டிசம்பர் – 4 இந்திய கடற்படை தினம்… 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான “Operation Trident” என்ற கடற்படை தாக்குதலில் இந்திய கடற்படையினர் வெற்றிபெற்றனர். அந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 4 – ம் தேதியை இந்திய கடற்படை தினமாக கொண்டாடி வருகின்றோம்.

Police Recruitment

சட்டத்துக்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது.

சட்டத்துக்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது. உசிலம்பட்டி டவுன், செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் ரோந்து பணியில் இருக்கும் போது, சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்து, u/s 8 (c) r/w 20 (b) (ii) (B) NDPS Act வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். அவர்களிடமிருந்து கஞ்சா 3250 கிராம் பறிமுதல் செய்தனர்.

Police Recruitment

தூத்துக்குடி மாவட்ட, முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. செந்தில் முருகன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட, முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. செந்தில் முருகன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று 03/12/2020 ம் தேதி பிறந்த நாள் கண்ட தூத்துக்குடி மாவட்ட முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. செந்தில்முருகன் அவர்களுக்கு , காவல் நிலையத்தில் தூத்துக்குடி நகர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கனேஷ் அவர்கள் முன்னிலையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேற்படி தலைமை காவலர் செந்தில்முருகன் பிறந்த நாளை […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவை மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில், புயல் மற்றும் மழை வெள்ள மீட்பு, சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான காவல்துறை தலைவர் திரு. சாரங்கன் இ.கா.ப, பயிற்சி- சென்னை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப, தூத்துக்குடி மாவட்ட காவல் […]

Police Recruitment

வைகை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர்.

மதுரை குருவிக்காரன் சாலை அருகில் வைகை ஆற்றில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் கால் தவறி விழுந்து ஆற்று நீரில் அடித்து செல்லபட்டார் அருகில் இருந்தவர்கள் கொடுத்ததகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி திரு.உதயகுமார் தலைமையில் முதியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.