தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்கொள்ளவிருக்கும் புரவி புயல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின், விழிப்புணர்வு பிரச்சாரம் தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்கொள்ளவிருக்கும் புரவி புயல் சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் தலைமையில் காவல் துறையினர் திரேஸ்புரம் மற்றும் வைப்பார் கடற்கரை பகுதியை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தூத்துகுடி மாவட்டத்தில் புரவி புயல் சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளவும் மீனவ மக்கள் மற்றும் பொது […]
Month: December 2020
மதுரை, செல்லூர், பாண்டியன் தெருவில், மனநிலை பாதித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, செல்லூர், பாண்டியன் தெருவில், மனநிலை பாதித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர், கட்டபொம்மன் நகர், பாண்டியன்தெருவில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் கதிரேஷன் மனைவி தனலெக்ஷிமி வயது 39/2020, இவரது கணவர் கதிரேஷன் வயது 43, இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளார்கள் அவர்கள் அனைவரும் நாய்ஸ் பள்ளியிலும், சி.இ.ஒ.இ. பள்ளியிலும் படித்து வருகின்றனர். இவரது கணவர் […]
இமைகள் மூடாமல் மக்களை காப்பாற்றிய தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.டேனியல்ராஜ் அவர்கள்
இமைகள் மூடாமல் மக்களை காப்பாற்றிய தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.டேனியல்ராஜ் அவர்கள் தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் இரும்பலியூர் போன்ற இடங்களில் உள்ள மக்கள்..G.S.T சாலையில் அநேக வாகனங்கள் மூலமாக அரசாங்க அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகம் செல்கின்றனர்.மற்றும் பலர் அவசர வேலைக்காக செல்கின்றனர். வெளியூரிலிருந்து மக்கள் தமிழ் நாடு அரசு பேருந்தை பயன்படுத்தி பணிக்கு வருகிறார்கள்.இப்படிபட்ட நிலையை கருத்தில் கொள்ளாமல் பா.ம.கட்சியினர் போராட்டம் என்ற போர்வையில் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கினர்.ஆதலால் தாம்பரம் போக்குவரத்து […]
மதுரை மாநகர், காமராஜர் பாலம், தீக்கதிர் அலுவலகம் அருகில், பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். செல்லூர்,போலீசார் விசாரணை
மதுரை மாநகர், காமராஜர் பாலம், தீக்கதிர் அலுவலகம் அருகில், பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். செல்லூர்,போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தீக்கதிர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள காமராஜர் பாலத்தில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக மதுரை வடக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரியான திருமதி முத்துமொழி அவர்கள் செல்லூர் D2, காவல் நிலையத்தில் […]
திண்டுக்கல் மாவட்டம் த.சி.கா 14-ம் அணி பழனி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தென்மண்டல காவல்துறை தலைவர் விருந்தினராக பங்கேற்று பேருரை ஆற்றினார்
திண்டுக்கல் மாவட்டம் த.சி.கா 14-ம் அணி பழனி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தென்மண்டல காவல்துறை தலைவர் விருந்தினராக பங்கேற்று பேருரை ஆற்றினார் 01.12.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14-ஆம் அணியில் கடந்த 7 மாதங்களாக காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 299 காவலர்களுக்கு தளவாய் திரு.அய்யாச்சாமி அவர்களின் தலைமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று (01.12.2020) பயிற்சி நிறைவு நாளில் சிறப்பு விருந்தினராக தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன், […]
சட்டத்திற்கு புறம்பாக மணல் திருடியவர்கள் கைது
சட்டத்திற்கு புறம்பாக மணல் திருடியவர்கள் கைது மதுரை மாவட்டம், பாலமேடு காவல் துறையினர் சந்திர வெள்ளாளப்பட்டி, மரவபட்டி, கண்மாய்கரை, அருகே ரோந்து சென்ற போது அங்கே சட்டத்திற்கு புறம்பாக இரண்டு டிம்பர் லாரியில் மணல் திருடிக் கொண்டிருந்த இருவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு டிம்பர் லாரியை பறிமுதல் செய்தும் அதே போன்று விக்ரமங்கலம் காவல் துறையினர் வைவநாற்று ஓடை அருகே ரோந்து சென்ற போது அங்கே சட்டத்திற்கு புறம்பாக மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டிருந்த […]
தொழில் முனைவோராகும், மதுரை சிறை கைதிகள் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி
தொழில் முனைவோராகும், மதுரை சிறை கைதிகள் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கைதிகள் சிறையில் பெறும் தொழிற்பயிற்சி மூலம் , அவர்களின் விடுதலைக்கு பின் அவர்கள் சிறந்த தொழில்முனைவோராக திகழ்கின்றனர் என மதுரையில் நடந்த மேனேஜ்மென்ட் அசோசியேசன் கூட்டத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி பேசினார். மதுரை மத்திய சிறையில் மட்டும் தற்போது 1600 கைதிகள் உள்ளனர் இவர்களில் 600 க்கு மேற்பட்டோர் தண்டனை கைதிகள். கைதிகளின் தண்டனை காலத்தில் வருவாய் ஈட்டும் வகையில் பல் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். […]
5 பவுன் நகைகளுடன் கீழே கிடந்த மணி பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இருவரின் நேர்மையுள்ளத்தை பாராட்டி தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்
5 பவுன் நகைகளுடன் கீழே கிடந்த மணி பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இருவரின் நேர்மையுள்ளத்தை பாராட்டி தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார் கடந்த 28 ம் தேதி தட்டாம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்செக்காரகுடி பேருந்து நிறுத்தத்தில் கோரம்பள்ளம் மாதவன் நகரை சேர்ந்த பிச்சாண்டி மகன் கருப்பசாமி என்பவர் தான் வைத்திருந்த 5 பவுன் நகையுடன் கூடிய மணிபர்ஸை தவற விட்டு சென்றுள்ளார், அப்போது […]